வாசகர்கள் கருத்துகள் ( 13 )
சமூக நீதி பற்றி பேச அவர்களுக்கு தகுதி இல்லை என்று எல்லோருக்கும் தெரியும்.... பழங்குடியின பெண் திரவுபதி முர்மு அவர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட போது..... இவர்கள் எல்லாம் அவருக்கு ஓட்டு போடாமல்.... யஷ்வந்த் சின்ஹா என்ற பிராமணருக்கு ஓட்டு போட்டார்கள்.... அப்போதே இவர்களின் சமூக நீதி நாடகம் காணமல் போய் விட்டது.
சமூக நீதி ஸ்டாலின் பேசாமல் வேறு யார் பேசுவார் மதம் /ஜாதி பாராமல் தன தன மகன் மற்றும் மகளுக்கு மனம் முடித்து உள்ளார் மேடை விட்டு இறங்கினால் வீட்டில் பேசும் மொழி தெலுங்கு வேற்று மொழி பேசும் அரசியல்வாதிகள் உள்ள இந்த தமிழ்நாட்டில் எதனை பேர் தமிழ் பெணையோ /பயங்களையோ மனம் முடித்து உள்ளனர் முதலில் நீயே கீழ் ஜாதி என்று சொல்லித்தான் இந்த அமைச்சர் பதவி கிடைத்தது நீயே தமிழ் பெண்ணையே மனம் முடித்து இருப்பாய் தமிழ்நாட்டை விட்டு டெல்லி சென்றால் தெலுங்கு மக்களோடு லாபி பண்ற நீரீல்ம் பேச வேன்டாம்
தற்போது இவர் இந்தியாவின் பிரதிநிதி இவரது மூச்சு இந்தியா வளர்ச்சி பெறவேண்டும் என்பதே தேர்தல் அறிக்கை முதல் எல்லா நிலைகளும் இந்தியா , இந்தியா என்ற பேச்சே வாழ்த்துக்கள், வந்தே மாதரம்
அத சொல்ல உங்களுக்கு என்ன யோகிதை இருக்கு முருகன் அவர்களே?
நீங்க முதலில் ஒட்டு வாங்கிட்டு பேசுங்க பின்னர் நீங்க பேசுவதை நாங்க கேட்போம்
உங்களுக்கு முதலில் யோக்கியதை இருக்கிறதா என்று பாருங்கள்!
திமுக சமூகநீதி பற்றி பேசும் முன் ஒரு ஏழை பட்டியலின ஊழியரை கட்சித் தலைவராகவோ முதல்வராகவோ தேர்ந்தெடுக்கட்டும்.
உங்க மோடி இப்போ எதுக்கு இத்தனை தடவ இங்க அலையுது, தமிழகத்துக்கு வர மோடிக்கு என்ன இருக்கு ?
உங்களுக்கும் உங்க கட்சிக்கு என்ன யோக்கியதை இருக்கு முதல்வர்ப்பத்தி பேசரத்துக்கு,
ஸ்டாலின், அவர் மகன் நிதியை பற்றி பேசட்டும் சமூக நீதியை பற்றி பேச ஸ்தாலினுக்கு அறுகதையே இல்லை
மேலும் செய்திகள்
டெல்டா மாவட்டங்களில் 25ம் தேதி முதல் மழைக்கு வாய்ப்பு
8 minutes ago
இந்தியா - நியூசிலாந்து பேச்சுகள் வெற்றிகரமாக நிறைவடைந்தன
24 minutes ago
குன்றம் மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
1 hour(s) ago | 2
அமைச்சர் அறிவிப்பை ஏற்க மறுத்து செவிலியர்கள் 5வது நாளாக போராட்டம்
2 hour(s) ago | 1
காட்பாடி நபரிடம் ரூ.3.24 கோடி மோசடி
2 hour(s) ago
திருப்பரங்குன்றம் வீடுகளில் மீண்டும் முருகன் கொடி
4 hour(s) ago | 1