வாசகர்கள் கருத்துகள் ( 67 )
தமிழை வளர்க்க விரும்பினால் இந்து ஆன்மீகத்தை கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.கடவுள் மறுப்பு கொள்கை தமிழுக்கும் தமிழர் கலாச்சாரத்துக்கு எதிரானது.தேவாரம் திருவாசகம் திருப்புகழ், நாலாயிர திவ்ய பிரபந்தம்,ஆண்டாள் பாசுரம் கட்டாயப் படிக்க வேண்டும்.போர்டுல மை ஹிந்தி அழிஞ்சு விளையாடாம நெற்றியில் திருநீறு திருமண் பூசி மேற்சொன்ன ஆன்மீக பாசுரங்களை பாடிக்காட்டி அடுத்த தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக மாறினால் தமிழ் கட்டாயம் வளரும்.
முதலில் உங்கள் பெயரை தமிழில் மாற்றுங்கள்... நாவடக்கம் என்ற சொல்லின் பொருளை உங்கள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் க்கு சொல்லி கொடுங்கள்....இதை கேட்பாரா
First CM should change his name in Tamil
ஸ்டாலின் உதயநிதி சன் டிவி என்பது அது அவர்களது சொந்த பெயர். மோடியும் அவரது சொந்த ட்ரெயின் இருந்தால் அவர் விருப்பம்போல் பெயர் வைத்து கொள்ளலாமே. ட்ரெயின் பொது சொத்து அல்லவா
ஸ்டாலின் உதயநிதி சன் டிவி சன் ஷைன் திராவிட மாடல் என் தங்களை சுற்றி இருக்கும் தமிழ் அல்லாத பெயர்களை தமிழாக்கம் செய்து விட்டு பிறகு கோரிக்கை விடுங்கள்.
ஸ்டாலின், உதயநிதி, சன் சைன், சன் டிவி, திராவிட மாடல் என தங்களை சுற்றி இருக்கும் அனைத்தையும், தமிழாக்கம் செய்து விட்டு பின் கோரிக்கை வையுங்கள்.
BE ALERT.
ரயில்வே மத்திய அரசின் கீழ் இயங்கும் துறை. நீங்க என்ன சொல்றது அவங்க என்ன கேக்கறது. உங்கள் பெயரை முதலில் தமிழில் மாற்றுங்கள் என்று மக்கள் கூறுவது உங்கள் செவிகளில் விழவில்லையா முக்கிய மந்திரி அவர்களே .
உதய சூரியன், திராவிடம், கருணாநிதி, ஸ்டாலின், தயாநிதி, கலாநிதி, உதயநிதி, தயாளு, ராஜாத்தி, அழகிரி இவையெல்லாம் தமிழ் பெயர்களா ?
தமிழர்கள் தங்கள் மொழி பற்றி அளவிற்கு அதிகமாக தற்பெருமை பேசிப்பேசியே, மற்ற அனைத்து மொழி மக்களின் வெறுப்பை சம்பாதித்து உள்ளனர் என்பதையும் நாம் அறிய வேண்டும். அனைத்து மொழிபேசும் மக்கள் இடையே ஒற்றுமை மற்றும் நல்லுணர்வு வளர்க்கப்பட வேண்டும்.நம் நாட்டிற்கு இது மிகவும் அவசியம். சுயநலம் கொண்ட அரசியல்வாதிகளை எக்காரணம் கொண்டும் மக்கள் தேர்ந்து எடுக்கக்கூடாது.
தற்பெருமை பேசி மற்ற அணைத்து மொழி மக்களின் வெறுப்பை சம்பாதிப்பது தமிழர்கள் இல்லை. இங்குள்ள பாழா போன திராவிட மாடல் அரசியல் வாதிகள்தான்.