வாசகர்கள் கருத்துகள் ( 5 )
ஊழல் பயத்தில் பாஜகவின் சேலை முந்தானையை பிடித்துக் கொண்டு ஒளிந்து கொண்டு உள்ளது யார் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்!
அமலாக்கத்துறை டாஸ்மாக் உள்ளே வந்ததே உங்கள் ஆட்சியில் 2017-2021 ஊழலை விசாரிக்கத்தான், எடப்பாடியரே. அந்த ஊழல் அளவு இன்னும் திமுக ஆட்சியில் அதிகமானதால் திமுக பதறுகிறார்கள். நீங்கள் இப்படி பேசுவதால் மட்டும் யாரும் நீங்கள் உத்தமர் என சொல்லப்போவதில்லை. அமலாக்கத்துறை உண்மையிலே குறி வைத்தால் திமுக சைடுல நாலு விக்கட்டு போச்சுன்னா உங்க சைடுல ரெண்டு விக்கட்டாவது போகும்
கருத்து போட்டிருக்கு டாஸ்மாக் ஊழலில் திமுகவின் ஊழல் தான் அதிகம் என்று நன்கு தெரிந்தும் திமுகவை எதிராக கருத்து போடாமல் எடப்பாடியை குற்றம் சொல்வதிலேயே குறியாக இருக்கிறார்.எனக்கு ஒரு கண் போனால் பரவாயில்லை எதிரிக்கு இரண்டு கண்ணும் போக வேண்டும் என்ற கொள்கை இருந்தால் நாடு எப்படி திருந்தும்.
இப்பத்தான் எடப்பாடி சரி பாதையில் செல்கிறார். திமுக அரசை கண்டித்தும் தினமும் புதிதாக குற்றச்சாட்டு வைத்து கொண்டே இருக்கனும் வாரம் ஒரு முறை எல்லா குற்றங்களையும் தொகுத்து குற்றம் சாட்ட வேண்டும். ஒரு நாள் கூட விடியல் நிம்மதியா தூங்க கூடாது.
கொடநாடு பிரச்சனையெல்லாம் சட்டரீதியாக எதிர்கொண்டு குளிர்விட்டுப் போயாச்சு. டாஸ்மாக் வெறும் துட்டு மேட்டர்.
மேலும் செய்திகள்
மற்றவரை குறை சொல்லலாமா?
27-Apr-2025