வாசகர்கள் கருத்துகள் ( 27 )
வயதான காலத்தில் உளறல் இவர் தகப்பன் தான் கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்ததில் முன்னோடி
இப்படி திமிராக பொய் பேச காரணம் அவர்கள் விலைக்கு வாங்கிய ஊடகங்கள்....... 24 மணி நேரமும் இதையே சொன்னால் போதும்.... மோடி தான் கட்ச தீவை தூக்கி கொடுத்தார் என்று தமிழ் மக்கள் எல்லோரும் சொல்லும் அளவுக்கு மாற்றி விடுவார்கள்...... காலத்தின் கொடுமை
அடப்பாவிகளா...கொடுத்ததே உங்க ஆட்சியில் தானே...
தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுவதற்கு, நிரந்தர தீர்வாக கச்சத்தீவை மீட்க வேண்டும் என்றுகூறும் திராவிட மாடல் அரசின் முதல்வரே, தகப்பனார் செய்த கொடுமையை மறந்துவிட்டு பேசுகிரிறா இப்போது காலம் காலமாக அவர் தமிழர்களுக்கு செய்த கொடுமைகள் கணக்கிலடங்காது அவைகளில் கச்ச தீவை தாரை வார்த்து கொடுத்ததும் ஒன்று. தகப்பனார் செய்த தவறை மறைக்க முயன்றாலும் சரித்திரம் காட்டிவிடும் என்ன செய்வது
ஸ்டாலின் அவர்களே தி மு க வினருக்கு மனச்சாட்சி இல்லை என்று தெரியும் மு க விற்கும் இல்லை. சரித்திரம் மன்னிக்காது. உமது பரம்பரையே உருப்படாது. தூக்கி கொடுத்துவிட்டு பேச்சை பாரு.
உங்க வசதிக்கு பேரனின் 3 கோடி ரூபாய் சொகுசு காரில் போறீங்க. அவர் வசதிக்கு சுந்தரா வண்டியில் போறாங்க. பங்காளிய குறை கூறக் கூடாது.
இது ஏதோ வயல் வரப்பு பிரச்சினை மாதிரி கிடையாது. இருநாட்டு எல்லை சம்பந்தப்பட்டது. இதற்கு வெகு காலம் பிடிக்கும். பஞ்சாயத்து என்று வந்தால் நமக்கு சர்வதேச அளவில் மற்ற நாடுகளின் ஆதரவு தேவை. இங்கே உக்காத்துகொண்டு நாட்ட்டமை தீர்ப்பு மாதிரி எதுவும் சொல்லிவிடமுடியாது. எங்கே, இதே முதல்வர் இதற்கு எப்படி தீர்வு காணலாம் என்று ஒரு அறிக்கையை விடச்சொல்லுங்கள் பார்க்கலாம். அவருக்கு சர்வதேச அரசியல் தெரியாது. மைக் கிடைச்சா வாய்ப்புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று வாய்க்கு வந்ததையெல்லாம் பேசவேண்டியதோ.?? மத்திய அரசை குறை சொல்லி பேசிட்டா இவர் பெரிய ஆளா ??
What the thirutuu kootam did between 2004 to 2014 other than looting the money
கொடுத்தது யார்.
காங்கிரஸ் தாரை வார்த்த போது நியாயம் கேட்குற வாய்யி தயிர் வட சாப்பிட்டதோ?