வாசகர்கள் கருத்துகள் ( 12 )
வரிப்பணத்தை வைத்து முறையான கட்டுமான சாலைகள், பாலங்கள் அமைக்காமல், ஓட்டுக்கு பணம் கொடுக்க மட்டும் தெரியுதோ? இப்போது ரெண்டாயிரம் கொடுக்க வேண்டும் யார் கேட்டார்கள்? மக்களை பிச்சைக்காரர்களாக மாற்றாமல், அரசு மழை தண்ணீர் தேங்காத ரோடு அமைக்க வேண்டும்.
அமா விஜயிர்க்கு 32% ஒட்டு கிடய்ய்கு மென்று உஙகள் ஜால்ரா பத்திரிக்கையில் வந்துள்ள தாமெ. அப்போது கவலை இல்லை. நிரந்தர முதல்வர் தான்
4000 கோடிக்கு கரையான், எலி, கணக்கு காட்டிவிட்டு எடுத்து செல்லவும் இப்படிக்கு நிதி மந்திரி
எப்பவும ஆத்தா வையும் காசு கொடு கதையாக மத்திய அரசிடம் காசு கொடு என்று கேட்க மட்டுமே தெரியும். கொடுத்த 4000 கோடி எங்கே போனது தெரியாது இதுதான் திராவிட மாடல்
GOOD> THIS AMOUNT TO BE PAID DIRECTLY TO THOSE AFFECTED ONLY AND NOT THROUGH THIS CORRUPT POLITICIANS. VERY GREAT PART OF THIS AMOUNT WILL GO TO THEIR PERSONAL ACCOUNTS ONLY. INCASE GOVT RECEIVES THIS AMOUNT.
வீடே இல்லியாம், இதுல வீட்டுக்குல்ல இருக்கிர ரேசன் அட்டைக்கு 2000?? எதனடிப்படையில் இழுப்பீடு நிர்ணயிக்கப்பட்டது? அடிப்படைகட்டமைப்பை நாசமாக்கிவிட்டு, பணத்தால் சரிகட்டிடிவிடமுடியும? ஏமாற்று அரசு கோமாளி மக்கள்
ஏங்கோவாலு...... வெள்ள நிவாரணம் க சாராய நிவாரணத்தை விட ரொம்ப கம்மியா இருக்குதே ????
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் அதிக அளவில் மழை பெய்த போதும் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லைன்னு நேத்துதான் சொன்னாரு? நீங்க என்னடான்னா பெஞ்சல் புயல் மழையால் ஒன்னரை கோடி மக்கள் பாதிப்புன்னு சொல்லி மத்திய அரசுகிட்ட 2000 கோடியை உடனே வேணும்னு கேக்குறீங்க யார் சொல்றது உண்மை? போன வருடம் மாதிரியே ஆளாளுக்கு ஒரு கணக்கை சொல்றீங்க! அப்படியே இருந்தாலும் 2000 ரூவா எப்படி பத்தும் இந்த தடவ 8000 ரூபாயாவது வேண்டும்..
வெள்ள நிவாரணம் தேவையில்லாத செலவு, க சாராய நிவாரணம் என்பது முதலீடு.
நிவாரணம் ன்னும் சொல்லலாம்... குடும்பத்துக்கு நிதி ன்னும் சொல்லலாம்... ஏற்கனவே நாலாயிரம் கோடி கொடுத்தோமே... என்ன ஆச்சு, கணக்கென்ன ன்னு கேட்டா ஆரிய, அராஜக, அடாவடி, மக்கள் விரோத ஒன்றிய அரசு ன்னு நீட்டி முழக்கி சொல்லுவோம்.. மண்ணு வாரி தூத்துவோம் .... எங்க சனங்க எங்களை அப்படியே நம்பி மீண்டும் எங்களை ஆட்சியில் அமர்த்துவாங்க .....
மழை வெள்ளம் & புயல் நிவாரண நிதி உதவியை மத்திய/மாநில அரசு நேரடியாக பொதுமக்களின் வங்கிக் கணக்கில் செலுத்தினால் தான் நிவாரணத்தொகை முழுவதும் மக்களை நேரடியாக சென்றடையும். ரேஷன் கடை மூலமாக கொடுப்பது அசல் கேப்மாரித்தனம். மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வீட்டு வேலை செய்வார்களா? அல்லது ரேஷன் கடையில் நீண்ட வரிசையில் நிற்பார்களா? மேலும், வெள்ளம் மற்றும் புயல் நிவாரண தொகையை ரேஷன் கடையில் வினியோகம் செய்வது உலக மகா ஊழலும் அசல் கேப்மாரித்தனமும் ஆகும்.
ரேஷன் கடை மூலமாக கொடுத்தால்தான் இவர்கள் மத்திய அரசிடம் இருந்து பெற்று இவர்களே கொடுத்தது போல் நமக்கு பிச்சை போடுவார்கள்