வாசகர்கள் கருத்துகள் ( 35 )
தவெக படுத்தும் பாடு
இவர்கள் தொகுதியில் ‘ பணி ‘ ஆற்றாவிட்டால் கொஞ்சம் கூடுதல் வோட்டு கிடைக்க வாய்ப்புண்டு .
There is no bright future for TamilNadu.
சுருட்டியதை வெளியே எடுத்து விடுங்க. ஓரு ஓட்டுக்காக 5000 ரூபாய் வரை கொடுத்து திருமங்கலம் பார்முலா படி பால்டம்ளர் மேலே சத்தியம் வாங்கிவிடலாம்.
5 வருஷத்தில 4 நாள் வேலை ஆனால் 365 நாளுக்கு சம்பளம் சாப்பாட்டு படி போக்கு வரத்து படி சூப்பர் இதுல பென்ஷன் வேற
மத்திய அரசால் மக்கள் நிம்மதியாக இருக்காங்க தலீவா. உங்க எம்பி கூட்டம் பார்லி கேன்டீன்லயே இருக்கட்டும்.
முழு நான்கரை ஆண்டுகளும் ஊழலில் திளைக்கலாம் கடைசி ஆறு மாதத்தில் மக்கள் பணி என்ற பெயரில் கண்துடைப்பு செய்யலாம் என்ற இந்த திமுகவின் சித்தாந்தம் கண்டிப்பாக தோற்கடிக்கப்பட வேண்டும் சிறிதளவு யோசித்துப் பார்க்கும் திறன் உடையவர்கள் எவரும் திமுகவிற்கு ஓட்டு அளிக்க மாட்டார்கள் ஓட்டளிக்கவும் கூடாது
திமுக சிட்டிங் எம் பி க்கள் தொகுதி மக்களை கூல் பண்ணிட்டா திமுக சட்டப் பேரவைத் தேர்தலில் வென்றுவிடுமா
தேர்வு வரும்வரை குறட்டை விட்டு தூங்கி விட்டு, தேர்வு அன்று விழுந்து விழுந்து படித்து, பிட் தயார் செய்யும் ஆட்சி.
தென்காசி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி டாக்டர் ராணி வெற்றிபெற்ற பிறகு புளியரை, புதூர் போன்ற கிராமங்களுக்கு மக்களுக்கு நன்றி சொல்லக்கூட வரவில்லை. இதுவே உண்மையான நிலவரம். இவரை தேர்ந்தெடுத்ததே வீண். எங்கு பார்த்தாலும் குப்பை, குளங்களில் குப்பை. தென்காசி பழைய பேருந்து நிலையம் பாழடைந்து கிடக்கிறது. இவர் தன்னுடைய வீட்டை விட்டே வெளி வருவதில்லை, பிறகு எங்கே இவர் தொகுதி முழுவதும் வலம் வந்து மக்களை சந்தித்து அறிக்கை அளிக்கப்போகிறார்? அடுத்த தேர்தலில் இவர் கண்டிப்பாக வெற்றிபெற முடியாது.