வாசகர்கள் கருத்துகள் ( 68 )
அமெரிக்காவில் மாநிலங்களில் மந்திரிகளே கிடையாதே. எல்லாமே ஆளுநரும் துறை சார்ந்த செயலாளர்களும்தான். ஓவ்வொரு துறை செயலாளர்களும் யார் என்ற பந்தாவும் இல்லாமல் யார் என்று யாரும் நினைக்காமல் நகர் கடை வீதிகளில் Q வில் நிற்க வேண்டுமானால் Q வில் நின்றேதேவையானதை வாங்குவார்கள். அவர்கள் எந்த கட்சியின் முழு ஆதரவாளர்களும் அல்ல. திறமைக்காக தான் பதவி. இங்கே ஆளுநரே இருக்க கூடாது என்கிறார்களே.
மோசமான தவறு செய்த பொன்முடியை அமைச்சர் பதவியில் நீக்க திறன் இல்லாத கோழை அரசிடம் மாநில சுய ஆட்சி அதிகாரம் வழங்கினால் மக்களும் பொன்முடிபோல் பேச ஆரம்பித்து விடுவார்கள்.
Good decision
ஆட்சியை பிடிக்க என்ன வேண்டுமானாலும் செய்வோம்... எலும்பு துண்டுக்கு ஆசை படும் நபர்கள் இருக்கும் வரை சர்க்கஸ் ஓடும்...என் ரிங் மாஸ்டர் அப்பா
நியாயமா பார்த்தா பிரிவினை பேசும் கிம்ச்சையின் அரசை காங்கிரசும் கண்டிக்கணும் .... ஏன்னா காங்கிரசும் ஒரு தேசியக்கட்சி .....
கள்ளக்குறிச்சி - கள்ளச்சாராயம் குடித்ததால் 65 பேர் உயிரிழந்தனர்.. ஜாமீனில் வெளியே வந்த செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். தஞ்சாவூர் - லாவண்யா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். கிறிஸ்தவ மதத்திற்கு மாறுமாறு அவர் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக அவரது பெற்றோர் குற்றம் சாட்டினர். தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் கூற்றுப்படி, 2022 ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான மூத்த குடிமக்கள் கொலைகள் தமிழ்நாட்டில் பதிவாகியுள்ளன, மாநிலத்தில் மூத்த குடிமக்களுக்கு எதிரான ஒட்டுமொத்த குற்றங்கள் 2021 இல் 1,841 வழக்குகளிலிருந்து 2022 இல் 2,376 ஆக உயர்ந்தன. கொலைகள், கொள்ளைகள், பாலியல் குற்றங்கள் போன்ற கொடிய குற்றங்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளன. புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தாமல், சீரழிந்த கல்வி முறையை மட்டுமே தொடர்கிறது. 24 மணி நேரமும் சாராயக் கடைகள் இயங்குவதால், தெருக்களில் சாராய வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், அரசியல்வாதிகளின் கஜானா நிரம்பி வழிகிறது. டாஸ்மாக் வருமானம் உயர்ந்து உள்ளது. மாநில அரசின் அனைத்து வரிகளையும் பல மடங்கு உயர்த்தியது ஆனாலும், மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்று ஆளும் அரசு கூச்சலிடுகிறது – ஆனால் செலவுகளுக்கான கணக்கு அறிக்கையை பகிரங்கமாக வெளியிட தயாராக இல்லை.. ஆனாலும் அரசு கஜானா காலி. மத்திய அரசின் ஒவ்வொரு சீர்திருத்தத்தையும் எதிர்த்து, அனைத்து வளர்ச்சிகளையும் முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இதை விட என்ன சுயாக்ஷி ? இவ்வளவு பத்தாதா??
திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் தங்களது இஷ்டப்படி சுருட்ட விட்டு விட வேண்டும் இல்லை என்றால் இப்படித்தான் நீட், மானங்கெட்ட மாநில சுயாட்சி என்ற பைசா பிரோசனம் இல்லாத பிரச்சனை எல்லாம் பேசி மக்களை சிந்திக்க விடாமல் தடுத்து நிறுத்துவார்கள்
குழுக்கள் அளிப்பதில் வல்லவன் . மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் வேலை .
இப்பொழுது மாத்திரம் என்ன நடக்கிறது திராவிஷ ஆட்சியில்.. இவர்கள் இஷ்டம்போல ஆட்சி என்ற பெயரில், சுயமாகத்தானே தமிழகத்தை நாசமாக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.. இதற்க்கு மேல் என்ன இருக்கிறது இன்னும் தமிழகத்தை நாசம் செய்ய...
மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டது முதல் தவறு