வாசகர்கள் கருத்துகள் ( 13 )
காயாலாங்கடைக்கு செல்ல வேண்டிய உருட்டி செல்ல கூடிய டயர்களுடன் வாகனங்கலால் அறுவடை. தீபாவளிக்கு முதல் நாள் புறப்பட்டால் வழியில் தீபாவளி கொண்டாடி விட்டு வீட்டிற்கு தலிய்ய காட்டிவிட்டு தீபாவளி வால்தூக்கல் கூறி விட்டு உடனே பஸ் பிடிக்க ஓடி வந்து பிடித்து திஙகள் அதிகாலை சென்னைக்கு வந்து வழக்கம் போனால் அலுவலகம் வந்து விடலாம். அரசு போக்கு வரத்துக்கு நிதி உபயம் செய்த புண்ணியம் கிடைக்கும்
ஏமந்தவன் இருக்க அறுவடை ய்க்கு பஞ்சமேன்.
கனிம வளங்கள் அள்ளிக் கொண்டு கேரளாவிற்கு விரையும் வாகனங்கள் டாஸ்மாக் வாகனங்கள் தவிர மற்ற எல்லா வாகனங்களையும் நான்கு நாட்கள் சாலையில் செல்ல தடை விதித்தது தீபாவளி பேருந்துகள் மட்டும் அனுமதிக்கலாம். கருணாநிதி காலத்தில் முதன் முதலில் இரவு நேர விரைவு பேருந்து தொடங்கிய போது அனைத்து லாரிகளும் பேருந்துகள் பார்த்தால் அதற்கு வழி விட்டு விட்டு தான் செல்ல வேண்டும் என்று உத்தரவு போட்டார்கள். எல்லா லாரிகளிலும் முன்பும் பின்பும் மஞ்சள் நிற பெயிண்ட் அதுவும் ஒரு குறிப்பிட்ட கம்பெனி தயாரிக்கும் பெயிண்ட் அடிக்க வேண்டும் என்று உத்தரவு போட்டார்கள். அது போல இந்த அரசும் ஏதாவது புதுமையாக உத்தரவு போடலாம்.
திருச்சி - செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் 9 இடங்களில் பாலம் கட்டும் பணி மத்திய அரசால் நடந்து வருகிறது. சர்வீஸ் சாலை சிறியதாக இருந்தாலும் குண்டும் குழியுமாக வாகனங்கள் செல்ல இடையூறாக உள்ளது. ஓப்பந்ததாரர் மனதுவைத்தால் மட்டுமே விடிவுகாலம் பிறக்கும். வாழ்க ஜனநாயகம் . ஜெய்ஹிந்த்.
தீபாவளி பஸ்கள் மட்டும் தடையின்றி போக வேண்டுமா. மற்ற நாட்களில் பல்லாங்குழி சாலையில் போக வேண்டுமா. நிரந்தரமா பண்ண சொல்லுங்க.
தமிழகத்தில் இருக்கும் ரோடுகளை சரி செய்ய எந்த எதிர் கட்சியும் பேசாதது ஏன்
தமிழகத்தில் இருக்கும் அனைத்து தோடுகளும் குண்டும் குழியில் அதை மக்கள் மறக்க தேசியத்தை கையில் எடுப்பார்
4 1/2 வருஷமாக தூங்கியது. இப்போ வெறும் நாலு நாளில் மாயாஜாலம் நிகழ்ந்த போகும் மாடல்
நல்ல வலியுறுத்தல் தான். ஓட்டும் வாகனங்களை நன்றாக பராமரித்து, ஓட்டுனர்களுக்கு ஓய்வும், பரிவும் கொடுங்கள் என்று கேட்க தோணவில்லையே?
ஆமா தடைகள் இருந்தால் நடிகர் செந்தில் ஒரு படத்தில் கூறியது போல தனி தவில் போல் சக்கரம் தனியாக கழண்டு ஒடும்...