வாசகர்கள் கருத்துகள் ( 6 )
என்னடா இது புதுசு புதுசா பேர் வருது நம் நாட்டில் சட்டம் சரி இல்லை
அசத்யராஜ் ஏதோ தொலைக்காட்சியில் போதையை பற்றி பாடம் எடுப்பார்..எல்லா போதையும் விற்பது இந்த கும்பல் தான்
போதைப் பொருளை வித்து எவன் பிடிபட்டாலும் தூக்குன்னு சட்டம் போட்டாதான் உருப்படும். பிடிபட்டது சின்ன மீன். இதை வெச்சு திமிங்கிலத்தை புடிக்கலாம்னு உட்டு வெச்சா ஸ்ட்ராபெர்ரி என்ப, மாமழம், வாழைப்பழம், சுகர் ஃப்ரீ ந்னு பல ஃப்ளேவர்களில் போதை ஏத்துவாங்க. நம்ம சட்ட தத்திகளுக்கு புரியுமா?
பேச்சு பேச்சாத்தான் இருக்கனும் பேச்சு: தமிழகத்தில் போதை.. உங்கள் தந்தையாக கூறுகிறேன்..
அடுத்து எடப்பாடி இதைப்பார்த்து நாலு மாத்திரைகளை வாங்கி சட்டசபைக்குள் எடுத்துச்சென்று நாடகம் போடுவார். அவர் மீது வழக்குப்போடுவார்கள். மற்றப்படி விற்பனை தொடரத்தான் செய்யும்.
விக்குறவன் பூரா ஒரு குரூப் தான்.