வாசகர்கள் கருத்துகள் ( 5 )
என்னமோ இவர் மட்டும் வாங்குறமாதிரி
இப்போ என்ன அஞ்சாமல் லஞ்சம் வாங்கிய அந்த கண்காணிப்பாளர் கணேசனை தூக்கிலா போடப்போறாய்ங்க. அல்லது சாகும் அரை சிறைத்தண்டனை கொடுக்க போறாய்ங்களா. அல்லது அவரது மொத்த சொத்தையும் பறிமுதல் செய்யப்போறாய்ங்களா.
மக்களின் ஒட்டு மொத்த வரிப்பணத்தையும் அரசு ஊழியர்கள் மட்டுமே தின்று தீர்க்கிறார்கள் .அது போக இது வேற
எப்பொழுதுமே லஞ்சம் வாங்குபவர்கள் அஞ்சாமல்தான் லஞ்சம் கேட்பார்கள். லஞ்சம் கொடுப்பவர்கள்தான் லஞ்சம் கொடுத்தபின்னும் அஞ்சி எங்கே அவர்கள் வேலை நடக்குமோ அல்லது லஞ்சம் வாங்கிய அதிகாரி ஏமாற்றிவிடுவாரோ என்கிற அச்சத்தில் இருப்பார்கள்.
அஞ்சா நெஞ்சன். திருட்டு திராவிடன் கணேசன் வாழ்க.
மேலும் செய்திகள்
லஞ்ச வி.ஏ.ஓ., கைது
02-Oct-2024