வாசகர்கள் கருத்துகள் ( 13 )
நேற்று சங்கரன்கோவில் சென்றிருந்தேன் அர்ச்சனை செய்தபின் குருக்கள் தட்டில் பத்து ரூபாய் போட்டேன் மினிமம் சார்ஜ் 20 ரூபாய் போட வேண்டுமாம் காணிக்கை நாம் இஷ்டப்பட்டு தருவது இதில் என்ன கண்டிஷன்
அறநிலையத்துறை பிடியிலிருந்து ஆலயங்கள் விடுபட்டாலன்றி இதுபோன்ற நடவடிக்கைககளை மாற்ற முடியாது. தினம் ஒரு வழக்கில் குட்டுப்பட்டுக் கொண்டிருக்கிறது. எத்தனையோ சட்டங்களுக்கு சவால் விடும் நீதிமன்றங்கள் இதில் மட்டும் தலையிடுவதில்லை. மாற்றாக மக்கள் உண்டியல் காணிக்கையை கைவிட்டால் அரசு தானாகவே விலகி விடும்.
திருடனுக்கு திருடன் துணை திருடர்கள் ஆட்சியில் சகஜம்
When a minister despite court indictments, continuing as minister ( big shame), no wonder other thieves can focus on temples- property. Disgusting. TN people please wake up. By not resisting, the people are becoming party to this crime.
கோவில் சொத்துக்களை திருடுபவன் நிச்சயம் கடவுள் நம்பிக்கை இல்லாத / கடவுள் நம்பிக்கை இருப்பவன் போல வேஷம் போடும் போலி கபட வேஷதாரியாகத்தான் இருப்பான்.. உண்மையான கடவுள் பக்தி இருப்பவனுக்கு எந்த கெட்ட எண்ணமும் இருக்காது. அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படமாட்டான். அதிலும் கோவில் சொத்துக்கு ஆசைப்படமாட்டான். அடுத்தவனுக்கு துரோகம் இழைக்கமாட்டான்.. 99 சதவிகிதம் இன்று போலி பக்தி, போலி பக்த நாஸ்தீக கூட்டம்தான்.... இல்லை என்றால் கடவுள் நம்பிக்கை / பக்தி இருக்கும் ஹிந்துக்கள் திராவிஷ கட்சிக்கு ஒட்டு போடுவானா ???.. சிவன் சொத்து குலநாசம் என்பார்கள்.. திராவிஷத்திற்கு போடும் ஒட்டு, கடவுளுக்கும் / கோவிலுக்கும் இழைக்கும் தீங்கு.... எல்லா பாவங்களையும் / அக்கிரமங்களையும் பண்ணிவிட்டு கோவிலுக்கு போவதால் செய்வினை தீரப்போவது இல்லை.. இன்னும் அதிகமாகும்.. கடைசியில் குலநாசத்தில் முடியும்..
முன்னாள் ஆட்டோ ரவுடி இந்நாள் அறமில்லா துறையின் அமைச்சர் புடை நாற்றமெடுக்கும் திருட்டு த்ரவிஷன்கள் ஆட்சி. அண்ணாமலையாரின் ஆட்சி காண்பதெப்போ?
ஒத்த கருத்தும் செயல்பாடுமுள்ளவர்களை நியமிப்பது கைவந்த கலை, இது மாடல் நிர்வாகம். இப்படித்தானிருக்கும். நீங்கள் திருங்துங்கள் மக்களே, மற்ற எல்லாம் திருந்திவிடும்.
திராவிட ஆட்சி என்றாலே திருடர்களின் ஆட்சிதானே .... நாசமாய் போகட்டும்
இதென்ன பிரமாதம்.. முன்னாள் ரவுடி ஒருவன் அற நிலையத் துறை அமைச்சராவே இருக்கும்போது..... இதெல்லாம் சாதாரணம்....
நம்ம நீதித்துறையின் லட்சணம். 2013 ல் துவங்கிய வழக்கை இன்னும் நாபது, அம்பது வருஷம் நடத்துவாங்க.