வாசகர்கள் கருத்துகள் ( 8 )
தண்டனைகள் என்பது பெரியதாக இல்லாமல் இருக்கும்போது ஏன் கைது நடவடிக்கை. நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன். நீ அழுவது போல் அழு என்கிற கதையா....
மதராஸ் மாகாணத்தில் வஞ்சம் வாங்குவது சட்ட முறைமைக்கு உட்படுத்த ஆகி விட்டது. அதனால் லஞ்சம் வாங்குவது தவறல்ல.
அடப்பாவிகளா. ஆயிரக்கணக்கான கோடிகளில்அடிச்சி கொண்டருக்காங்கே. அதை எல்லாம் விட்டுட்டு அஞ்சு பத்தை பிடித்ததை பீத்தி கொள்கிறார்கள்.
Give FastTrack Punishments Within 01Month. No Mercy to Dreaded PowerMisusing& MegaLooting RulingAlliancePartyMen, OverFattened Stooge Officials & Groups /Gangs
ஞாயமான தொகை. எங்களிடம் 10000 க்கு மேல் கேட்கிறார்கள்.
பிளடி இடியட்ஸ். கோடிகளில் லஞ்சம் வாங்கும் திமுக வின் கொள்கைக்கு எதிராக பிச்சைக்காரத்தனமாக ஆயிரங்களில் லஞ்சம் வாங்கும் இவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். ஐந்து கட்சி அமாவாசை, கோணல் ஸாரி நேரு இவர்களைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் எப்படி லஞ்சம் வாங்க வேண்டும் என்று.
தீம்க்காவில் சேர்த்து விடலாம் என்கிறீரா? உள்எதிர்ப்பு வராதா? திறமையில்லாத தீம்க்காவினர்களிடம் இவர்கள் போட்டியிலிட்டால் தீம்க்கா அழிந்து விடாதா... என்னையா நீர். திராவிடம் அழிய யோசனை சொல்கிறேன்.. வெறியில் இருக்கும் உடன்பிறப்புக்கள் கொதறி விடுவார்கள் கொதறி. ஜாக்கிரதை.
மாவட்டத்தை தவறாக ஆட்சி செய்யும் ஆட்சியரையும் கைது செப்ய வேண்டும்