வாசகர்கள் கருத்துகள் ( 13 )
21 ஆயிரம் டெபாசிட் செஞ்சா அப்புறம் வீடு தேடி வருவாங்க போல
ஒருநாடில் செஞ்சா இன்னொரு நாட்டில் செய்ய முடியாதா? எல்லாம் காப்பி தானே?
இப்போ தேர்தல் தொடர்பான வேலைகளில் பிஸியாம். அதற்குப் பிறகு இடம் பதிவு , விலை போன்றவற்றை நோண்டி எடுத்து குடைச்சல் குடுக்க தொடங்கப் போறaதா பேச்சு அடிபடுது.
அது மட்டுமல்ல. இவுரு தமிழகத்தில் தொடங்க இருந்த செமி கண்டக்டர் தொழிற்சாலைக்கு என்ன கண்டிஷன் போட்டாங்களாம் தெரியுமா? 51 சதவீத பங்குதாரரா "குடும்பத்தை" சேர்த்துக்கணுமாம். தொழிற்சாலை இதனால் டுமீல் நாடு TO ஒரிசா போகப் போகுதாம். எப்புடி இருக்கு? ன்னு பேசிக்கறாங்க.
தெய்வம் மனித ரூபத்தில் அப்பப்ப வரும் என்று சொல்வார்கள். அவர் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
IIT, NIT, BITS Pilani, IISC Bangalore போன்ற சிறந்த உயர்கல்வி நிறுவனங்களில், இறுதி ஆண்டு படிக்கும், மாணவர்களுக்கு வழங்கப்படும் Project & Viva-வில், அந்த மாணவர்கள், தனியாகவோ, மூன்று அல்லது நான்கு பேர் கொண்ட குழுவாகவோ, இணைந்து, நம் நாட்டிற்கு, பலனளிக்கும், புதிய கண்டுபிடிப்பு ஒன்றை உருவாக்க வேண்டும்.
தமிழ் நாட்டில் இவருக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைத்ததா? வர்ண வித்தியாசம் பார்க்கும் திராவிட மாடல் ஆட்சில் இவரை போன்றோர் எவ்வாறு தமிழ் நாட்டு வளர்ச்சில் ஆர்வம் காட்டுவார்கள் ?
உங்களை போன்ற மக்களிடம் இருந்து லாபம் ஈட்டும் கம்பெனிகள் ஆராய்ச்சிக்கு உதவ வேண்டும். அரசு பணத்தில் வரும் ஆராய்ச்சி முடிவுகளை கம்பெனிகள் எந்த விளையும் கொடுக்காமல் பயன்படுத்துகிறது. நான் பார்த்தவரை மிக பெரிய நிறுவங்களுக்கு எதிரே உள்ள ரோடு கூட மோசமாகத்தான் இருக்கிறது.
சோஹோ பற்றி குறைந்த பட்ச அறிவு கூட இல்லாமல் போடப்பட்டிருக்கும் ஒரு தற்குறி பதிவு. இவர் தென்காசி ஓரத்தில் ஒரு கிராமத்தில் உட்கார்ந்து கொண்டு கம்பெனியை நடத்துகிறார். அங்குள்ள ஏழை மற்றும் முயற்சியுள்ள மாணவர்கள் இளைஞர்களுக்கு தொழில்நுட்ப கல்வி அளித்து தனது நிறுவனத்தில் வேலை வாய்ப்பும் அளிக்கிறார். எல்லா நிறுவனங்களும் நகரத்தை மையம் கொண்டிருக்கும் போது இவர் கிராமத்தை நோக்கி சென்றார். வெறும் முரசொலி மூளை மட்டும் இருந்தா இப்படிதான் உளறத்தோணும்
எண்ணங்களை சந்தைப்படுத்துதலின் முக்கிய காரணி சமூக வலைத்தளங்கள். அது வெளிநாட்டினரின் கைகளுக்கு போகவில்லை என்றால் அவர்களால் ஆதிக்கம் செலுத்த முடியாது. அதன் அடிப்படையில்த்தான் சீனாவில் சமூக வலைத்தளங்களை முழுவதுமாக கட்டுப்படுத்துகிறார்கள்.
இன, மொழி, ஊழல், சாராயம், அரசியல் வாரிசு முறை, பிரிவினை, திசை திருப்ப அரசியல், பண அரசியல், ஜாதி பாகுபாடு ஆகியவை நம் நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறது. இந்த அரசியல் கட்சிகளை அடையாளம் கண்டு ஒதுங்கி வைக்க வேண்டும். அப்போது தான் அறிவுசார் இளைஞர்கள் நம் நாட்டில் இருந்து கொண்டு சாதனைகள் செய்வீர் முடியும்