வாசகர்கள் கருத்துகள் ( 4 )
எண்ணங்களை சந்தைப்படுத்துதலின் முக்கிய காரணி சமூக வலைத்தளங்கள். அது வெளிநாட்டினரின் கைகளுக்கு போகவில்லை என்றால் அவர்களால் ஆதிக்கம் செலுத்த முடியாது. அதன் அடிப்படையில்த்தான் சீனாவில் சமூக வலைத்தளங்களை முழுவதுமாக கட்டுப்படுத்துகிறார்கள்.
இன, மொழி, ஊழல், சாராயம், அரசியல் வாரிசு முறை, பிரிவினை, திசை திருப்ப அரசியல், பண அரசியல், ஜாதி பாகுபாடு ஆகியவை நம் நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறது. இந்த அரசியல் கட்சிகளை அடையாளம் கண்டு ஒதுங்கி வைக்க வேண்டும். அப்போது தான் அறிவுசார் இளைஞர்கள் நம் நாட்டில் இருந்து கொண்டு சாதனைகள் செய்வீர் முடியும்
மிகச்சரியாக கூறியுள்ளார். இந்தியாவிற்கென தனியாக கூகிள், மெட்டா, ட்விட்டர் வேண்டும். இந்தியாவிற்கென தனி வலைத்தளங்கள் வந்தால், அமெரிக்கா வலைத்தளங்களை மக்கள் புறக்கணிப்பார்கள். இல்லாதபட்சத்தில் தான் அமெரிக்கா வலைத்தளங்கள் மேலோங்கி நிற்கின்றன.
வொவொரு நாட்டிலும் சுதேசி வரவேண்டும். மிக மிக அவசியம் சுதேசி. ஆனால் திமுக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்ஸ் ஆட்சிக்கு வரக்கூடாது.