வாசகர்கள் கருத்துகள் ( 22 )
வருவாய் துறையில் மிக மோசம் சர்வேயர்கள் தான். இவர்கள் நிலத்தை அளப்பதும் இல்லை. அஎதாவது குத்து மதிப்பாக புள்ளி வைத்து வித்து ஒரு நாளைக்கு 10 முதல் 25 ஆயிரம் வரை ஆட்டைய போட்டு விடுவானுஙக. அரசும் இதற்கு எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை. தற்போது gps சர்வே முறயில் ஒரு செ.மி பிசகாமல் அளக்க இயலும். ஆனால் அரசு அதில் கவனம் செலுத்தாமல் மக்களை சிரமப் படுத்துகிறது
இதற்கு பதில் பிச்சை எடுத்து வாழலாம்
லஞ்சம் வாங்குபவர்கள், அது 10 ரூபாயாக இருந்தாலும், மரண தண்டனை வழங்கச் சட்டம் வந்தாலகன்றி இது ஒழிய வாய்ப்பில்லை.
Encountet Such Corrupt Govt Officials
பணம் பணம், அதற்காக பிணமாய் போன பாழும் மனித ஜாதி
லஞ்சத்தை கற்பழிப்பு குற்றத்துக்கு இணையாக கருதி தண்டனை வாங்கணும். இவன் தாசில்தாராக இருப்பதால் சொத்துக்களை முடக்க வேண்டும்.
திட்டம் போட்டு திருடும் கூட்டம் திருடிக்கொண்டுடே இருகுது அதை சட்டம் போட்டு தடுக்குறக்கூட்டம் தடுத்து கொண்டே இருக்குது திருடனா பார்த்து திருந்த விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது
Dismiss him immediately without any delay
Happy news given by Dinamalar
கை நிறைய சம்பளம் வாங்கும் போது ஏன் இந்த வேலை இவர்களை வேலையை விட்டு நிரந்தரமாக நீக்க வேண்டும்