வாசகர்கள் கருத்துகள் ( 78 )
எடப்பாடி அவர்களே ரொம்ப கூவாதிங்க .தங்கள் ஆட்சியில் தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தில் கடந்த ஆண்டு மழையில் 3 ஆண்டு உழைப்புக்கும் முன்பாக அடித்து செல்ல பட்டு விட்டது . இன்றும் சரி செய்யும் பனி நடக்கிறது . அருகில் காமராஜர் காலத்தில் 70 ஆண்டுக்கும் முன்பாக கட்ட பட்ட பாலம் இன்னும் கம்பீரமாக உருதியுடன் புது பாலத்தை பார்த்து சிரித்து கொண்டு இருக்கிறது
அணைத்து டெண்டர் களிலும் நாற்பது சதவீதம் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளால் வாங்க பட்டால் எப்படி தரமான பாலம் கட்ட முடியும் .இது ஒரு நாளும் திருந்த போவது இல்லை .
அதிர்ச்சியை கொடுப்பதில் தி மு க விற்கு நிகர் யாரும் இல்லை.
DEAR SIR THEIR IS MINIMUM GUARANTEE PERIOD IS THEIR SO ONLY 3 MONTHS OILD FLY OVER SO , THE CONSORN CONTRACT SHOULD PAY AND MINISTER ALSO GIVE COMPONSATION . THEIR IS NO SINGLE RUPEES FROM THE GOVT MONEY.
சிமிண்ட் சேர்ந்தார்களா இல்லையா
சிமெண்ட் நா என்ன?
பாலம் கட்டும் வேலை தொடங்கும்போதே கவனமாக இருக்க வேண்டும் பாலம் என்பது மனிதனுக்கு வாழ்வாதாரம் மக்கள் வரிப்பணம் 16 கோடி நீரில் போய்விட்டது இனி செய்யும் கட்டுமான வேலையில் கவனத்தோடு செய்ய வேண்டும் அரசுக்கு எச்சரிக்கை
ஒரேயடியாக கட்டாமல் சுருட்டியிருக்கலாம். கனமழையில் காணாமல் போனதாக கணக்கு காட்டியிருக்கலாம்.
சாண்டில்யன் - இது அநேகமாக இங்கே நான்காவதாக உருமாறிய பெயர் - என்கிற பெயரில் ஒரு மூர்க்கஜிகாதி .....
சுமார் 45 ஆண்டுகளுக்கும் முன்பு அமைக்கப்பட்ட பாலம் இன்னமும் கம்பிரமாக இருக்கும் அதே மூங்கில்துறைப்பட்டு பகுதில் அதே 1.68 லட்சம் கன அடி தண்ணீரையும் உள் வாங்கிக்கொண்டு எந்த சேதாரமும் ஆகாமல் பயன்பாட்டில் உள்ளது.
முதலில் எல்லா மக்களையும் வாக்களிக்க செய்ய வேண்டும். படித்த முட்டாள்கள் எவ்வளவு பேர் வாக்களிப்பதில்லை ஏன் அப்படி