வாசகர்கள் கருத்துகள் ( 17 )
பழைய ஓய்வூதியத்தை கொண்டுவந்தால், தமிழகம் அடுத்த நாளே திவாலாகிவிடும். வேலை நிறுத்தம் செய்பவர்களை உடனடியாக சஸ்பெண்ட் இல்லை, டிஸ்மிஸ் செய்வது நல்லது.
போராட்டம் நடத்த மாட்டார்கள் இந்த திமுக ஆதரவு சங்கங்கள்
ஆசிரியர்கள் மெத்த படித்தவர்கள்தானே. நீங்களே அறிவில்லாமல் மதி கெட்டு விக் தல சொல்றத நம்பி ஆராயாமல் ஓட்டு போட்டுவிட்டு புலம்பினா நீங்க எல்லாம் பாடம் நடத்த லாயக்கில்லாதவனுங்கனு அர்த்தம் முதல்ல உங்களுக்கு பாடம் எடுக்கனும் போல
மாணவர்கள் தேர்வுக்கு தயாராகும் நேரத்தில் அவர்களை போராட்டம் செய்ய தூண்டுவது கருணாநிதியின் தொன்றுதொட்ட வழக்கம் அதுவே தற்பொழுது எதிராக மாறியுள்ளது..
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற அவசியம்/ கடப்பாடு ஏதுவும் இல்லை
அப்படி ன்னு சொல்லித் திரிகிற திமுக ஜெயிக்க வேண்டும் ன்னு தான் இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தேர்தலிலும், திமுகவுக்கு ஓட்டுச் சாவடிகளில், விதிகளை மீறி காவடி எடுத்து ஆடுகிறார்கள்.. அப்புறம் குத்துதே..குடையுதே ன்னா எப்படி?
தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுக நாடகமும் அதை தொடர்ந்த்து கோரிக்கை நிறைவேறுவதும்? பின் அதை நம்பி வாக்கு போடுவதும்? அரசு ஊழியர்களின் சாபம் இது?
இது தான் உண்மை...
இவர்கள் எல்லாம் விடியல் ஆதரவாளர்களே. அதனால பயப்பட தேவையில்லை.
தண்ட கூட்டம். மக்களை பிடித்த ஒட்டுண்ணிகள். ஊழல் லஞ்சம் திறமையின் மை இவற்றின் மொத்த உருவம்.
தமிழக அரசு கோர்ட்டுக்கு போகும். அப்போது நீதிமன்றம் அடிகாகிற அளவுக்கு கேள்வி கேட்கும். எதற்காக வாக்குறுதிகள் கொடுத்தீர்கள் என்று கேட்பார்கள். திமுக ஆட்சிக்கு வெட்கம் மானம் சூடு இருக்காது.
இதன்மூலம் மக்களுக்கு அரசு ஊழியர்கள், அரசு மேல கோபம் வருமே ???? இதையும் திசை திருப்பணுமே ???? ஹிந்திக்காரங்க மேல அவதூறு செய்வோம் .... ஹிந்திகாரங்க மேல அவதூறு பரப்புவோம் ..... நமக்கு இதெல்லாம் புதுசா என்ன ????
அதைவிட பழைய பார்முலா ஒண்ணு இருக்குங்க. ஊழியர் சங்கத்துல இருக்குற கறுப்பு ஆடுங்களை நல்ல பெரிய சூட் கேசா கவனிச்சு சங்கத்தை உடைக்கறது .
ஆட்சிக்கு வர போவதில்லை. இன்னும் 5 லட்சம் கடன் வாங்கி எல்லோரும் உள்ள நிலுவை தொகையை கொடுங்கள். அடுத்த அதிமுக ஆட்சியை திவாலா நிலைக்கு கொண்டு வையுங்கள்.
சொன்னாலும் சொல்லா விட்டாலும் இந்த அரசு அதான் செய்யும்!