வாசகர்கள் கருத்துகள் ( 6 )
234 ம் நம்ம கைக்கு வந்து விட்டால் எதிர் கட்சி பிரச்சனை இல்லை.
மானங்கெட்டவங்க எல்லாம் ஒன்னு சேர்ந்து தலைமை மானங்கெட்டவருக்கும் அவரது துணைக்கும் துதிபாடுவாங்க ....இதுல என்ன பரபரப்பு இருக்கு ?
திராவிட அரசு இன்று திங்கட்கிழமை ராகுகாலம் முடிந்துதம் 91/2 மணிக்கு பார்த்துதான் சட்டசபை கூட்டியிருக்கிறார்கள் இதில் சனாதன தர்மத்தை தவறாமல் காடை பிடிக்கிறார்கள் நன்றி உரித்தாகுக
பல்லிளித்துப்போன, அவமானமான டங்ஸ்டன் சுரங்க விவகாரம்
சட்ட மன்ற நிகழ்ச்சிகள் மன நிறைவை தரவில்லை. தலைமை அமைச்சர் மட்டும்தான் அதிகம் பேசுகிறார். சென்னையில் சாக்கடைகள் சரியில்லையென்றால் சுகாதார அமைச்சரோ அல்லது உள்ளாட்சி துறை அமைச்சர் பதில் கூறவேண்டும். ஏன் அவர்கள் பதில்கூறவில்லை? தலைமைஅமைச்சர் ஏன்பதில் கூறவேண்டும். இதுதான் மக்களுக்கு புரியவில்லை.
பலபேரு நிக்க முடியாமே பப்லிக் வெஸ்டர்ன் Tலெட் பொசிஷன்ல இருப்பதை பார்க்க முடியுது ....