வாசகர்கள் கருத்துகள் ( 23 )
ஃபிரைட் தெலுங்கரா இருந்துட்டு திராவிஷம் என்ற பெயரில் தமிழர்களை தினம் ஏமாற்றுபவர்களுக்கு அண்ணாமலை அவர்கள் எவ்வளவோ மேல் ...
Sunshine பள்ளியை மாநில சமச்சீர் கல்விக்கு மாற்ற திமுக தயாரா? திமுக கடைக்கோடி தொண்டன்வரை பொய்யர்கள்தான்.
20000 புத்தகங்களை கரைத்துக்குடித்து........... ரஃபெல் வாட்ச் பில் கொடுத்து .......200000 FIR பதிந்து ..........thiruchi சூர்யா - டெய்சி விவகாரத்தில் அவன் கூட ரயில் பயணம் எல்லாம் செய்து அப்படியே அற்புதமா ஒன்னும் தெரியாத பாப்பா பட்டப்பகலில் போட்டுக்கிட்டாளாம் தாழ்ப்பா கதை போல எப்போதும் உண்மையே பேசும் ஆட்டுக்குட்டி அடுத்தவரை பார்த்து பேச கொஞ்சம் கூட கூச்சம் நாச்சம் படாதா ??? சாகும் வரை ப்ரௌட் கன்னடிக இதை சொல்லுவது விந்தையிலும் விந்தை .....
திமுக தலைவர்களுக்குப் பொய்யைத் தவிர வேறொன்றும் பேசத் தெரியாது.
அண்ணாமலைக்கு தமிழகத்தில் உள்ள பொதுமக்களிடம் உள்ள செல்வாக்கு எப்படி என்பது இதுவரை நடந்த தேர்தல்களில் வெளிப்பட்டிருக்கிறது - பொது தளங்களில் வலைதளங்கலில் எப்படி என்பதை அவரவர் அநுபவத்தில் அறிந்திருப்பர் - பேசப்படும் வார்த்தைகளில் எதிர் அர்த்தத்தை உருவாக்கி திமுகவினை மட்டும் எடுபடாத அர்த்தமில்லாத குற்றங்களை சுமத்துகிறார் - மீண்டும் ஒருமுறை பலமான பெரிய குட்டு மக்களிடம் இருந்து பெறுவார் - கிரிமினல் குற்றவாளிகளிடம் விசாரணையில் வெளிகொணர காவல் துறையினர் எழுப்பும் கேள்விகளை போன்று - தான் அநுபவத்தில் பெற்ற அறிவை இன்னும் விடாமல் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார்..
மடை மாற்றி அண்ணாமலைக்கு என்னுடைய மூன்று கேள்விகள் 1.அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி மாநிலங்களில் முதல் மூன்று இடங்களில் இருக்கும் தமிழ் நாட்டை பார்த்து இந்த ஆட்சியில் தமிழ்நாடு பின்னோக்கி செல்கிறது என்று எப்படி கூறுகிறீர்கள்? 2. ஊழல்களின் அரசனாக இருக்கும் அதிமுகவுடன் கள்ள கூட்டணி வைத்து கொண்டு திமுகவை மட்டும் சரி இல்லை என்று சொல்லி மடை மாற்று அரசியல் செய்வது ஏன்? 3. பிஜேபி ஆளும் மாநிலங்களில் பாலியல் குற்றம்,கொலை ,கொள்ளை குற்றங்கள் மிக அதிகமாக, கேவலமாக ஆட்சி நடந்தும் அதை எல்லாம் பூசணிக்காய் சோற்றில் மறைப்பது போல் மறைத்து விட்டு திமுகவை, எங்கள் தமிழ்நாட்டை கேவலமாக பேசுவது ஏன்?
நுனிநாக்கில் ஆங்கிலம் பேசுவதை சமுக கவுரமாக நினைப்பவர்கள் மற்றவர்களை இந்திய மொழிகளில் எதையாவது படிக்க சொல்வது கலிகாலத்தின் உச்சம் என்று மக்கள் நினைக்கிறார்கள்
அண்ணாமலை உளறுவதில் நிபுணர்
அவரவர் பிறப்பை அவரவர் பேச்சுதான் காட்டி கொடுக்கும் அண்ணாமலை ஜி, ஸ்டாலின், செந்தில் பாலாஜி, அவர்களின் தொண்டர்கள், நாம் என்று எல்லாரும் நமது பேச்சை, நமது நடத்தையை சீராக்கினால் நமது பிறப்பு எப்படி பட்டது என்று மற்றவர்களுக்கு புரியும், இது எப்போது ஸ்டாலினுக்கு புரிகிறதோ அப்போது அவரது பேச்சும் தெளிவாகும்
இப்பதான் வெட்ட வெளிச்சமாகி போச்சே அப்போ இன்னிக்கு முக்காடு போட்டுகுனு பாராளுமன்றம் போகவேணாமா