வாசகர்கள் கருத்துகள் ( 14 )
புதிய ஓய்வூதியத்தில் குறைந்தபட்சம் 10000 கொடுக்கிறார்களே இதனால் எத்தனை பகுதிநேர அரசு ஊழியர்கள் பயன் பெறுவார்கள் என்பதை அரசு ஓய்வூதியதாரர்கள் உணர வேண்டும்.
From 1967 till date there are more than 50 Undertakings,corporations ,boards d to accomodate politicians and public servants. To reduce expenditure and better managements all of them without exception to be closed removing at least 50% of staff. Merge them with govt departments. Several politicians cannot waste public funds as Director, chairman etc
திவால் ஆகிவிட்டதன் அறிகுறி..... ஊழல், வீண் ஆடம்பரம், ஊதாரித்தன செலவுகள், வாக்குவங்கிக்காக இலவச அறிவிப்புகள் ..... இவற்றால் வீழ்ந்தது தமிழனின் தமிழகம் ....... வீழ்த்தியது மோசம் செய்யும் திராவிடம் ......
நிதிச்சுமையைக் குறைக்க மத்திய அரசின் அறிவுறுத்தலாக இருக்கலாம் ......
"புதிய ஓய்வூதியத்தில்" உள்ள சாதகமான விஷயங்களை ஓய்வூதியதாரர்களுக்கு எடுத்துச் சொல்லி அரசுடன் பயணிப்பது நல்லது என்று நான் நினைக்கிறேன். மீண்டும் மீண்டும் "பழைய ஓய்வூதியம் "பற்றி கேட்பதால் எந்தவொரு பலனும் கிடைக்கப் போவதில்லை என்று தோன்றுகிறது. ஓய்வூதியர்கள் படிப்பிலும் அனுபவத்திலும் உயர்ந்தவர்கள் ஆவார்கள். அவர்கள் இது குறித்து சிந்திக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து. நன்றி
அவுட்சோர்சிங் முறையில் ஆட்களை எடுக்கும் இந்த தமிழக அரசு தமிழக மக்களுக்கு அரசு வேலை என்பது கானல் நேராக ஆகிவிட்டது ஆகையால் ஆந்திராவுடன் இணைக்க வேண்டாம் அதானி அம்பானி போன்றவர்களிடம் தமிழக அரசையும் அவுட்சோர்சிங் முறையில் விற்று விடலாம் இவர்கள் நமக்கு தேவை இல்லை
தமிழக அரசை ஆந்திராவுடன் இணைக்காமல் இருந்தால் சரிதான்...
என்ன நண்பா தமிழக அரசு ரோம் நகத்துடன் இணைத்து 4 வருஷம் ஆச்சே இப்போது ஆந்திராவில் ஜெகன் மோகன் இல்லை சந்திரபாபு நாய்டு இருக்கார் ரொம்ப நல்லதாக போயிந்தி ஹிந்துக்கள் வரவேற்பார்கள் .
எனக்கு தெரிந்து ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர்300 ரூபாய்கடைசி சம்பளம் வாங்கினதாகவும் இப்போது 8000 ரூபாய் ஓய்வு ஊதியம் பெறுவதாகவும் சொன்னார் ஆசிரியர்களுக்குநல்ல ஓய்வு ஊதியம் தரவேண்டியதுதான் இப்போ சரிவர வேலை செய்யாமல் வட்டி தொழிலை பிரதான வேலையாக செய்யும் கிராமப்புற ஆசிரியர்கள் ஊதிய மே லட்சம் வாங்குவதாக கேள்வி மேலும் பணிக்காலத்தில் கோடி வரை லஞ்சம் சேர்க்கும் அரசு அதிகாரிகள் பழைய ஓய்வு ஊதியம் கேட்பதுநியாயமாஎன்றுஅவரவர்மனசாட்சிதான் பதிலளிக்க வேண்டும்
நீங்கள் சொல்வது எந்த காலம் அடிப்படை ஊதியத்தில் 50% ஓய்வூதியம் இன்று ஊதியம் மிகவும் அதிகரிக்க பட்டு விட்டது
அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது. ஆனால் ஐஏஎஸ், ஐபிஎஸ், எம்பி,எம்எல்ஏக்களுக்கு ஓய்வூதியம் உண்டு. இது எப்படி???? அவர்கள் அவர்களது பதவிக்காலத்தில் மிகமிகக் குறைவாக சம்பளம் வாங்குகிறார்களோ????
வெரி குட். இப்போதான் இந்த அரசு, நிர்வாக மற்றும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை எடுத்திருக்கு. பாராட்டுக்கள். இதுவே முதலா இருந்து, முடிவா பல தேவையற்ற / நஷ்டத்தில் இயங்கர துறைகளை இழுத்து மூடி / தனியாருக்கு தந்தா, அரசின் நிதி தலைவலி தீரும். அரசு ஊழியறே மற்றும் சங்க அமைப்புகளே, கிளம்புங்க காத்து வரட்டும்.
எங்களுக்கு டாஸ்மாக்கில் எப்படி புதுமையை புகுத்தலாம்? எப்படி சரக்கு விற்பனையைப் அதிகரிக்கலாம்? என்று சொல்லும் துறை மட்டும் போதும். மற்றவைகள் தேவையற்றவைகள்.
மேலும் செய்திகள்
'வெற்று அறிக்கைகள் நம்பிக்கையை தராது!'
14-Nov-2024