வாசகர்கள் கருத்துகள் ( 15 )
அரசு ஊழியர்கள் சம்பளத்திற்கு மேல் மாசம் மூணு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்குகிறார்கள். அதற்கு மேல் மூணு சதவீதம் சம்பள உயர்வு தேவையா? தொண்ணுறு சதவீத வரிப்பணத்தை ரெண்டு சதவீத மக்களுக்கு கொடுத்துவிட்டு, வட்டிக்கு கடன் வாங்கி இலவசம் கொடுப்பது தான் திராவிட மாடல்.
வேறு வழி இல்லை. கமிஷன் இல்லாத ஓட்டுக்கான வியாபாரம்.
election begger
3 சதவிகிதம் அப்படின்னா ஒவ்வொரு ஊழியருக்கும் மாதம் ரூ 3 லட்சம் உயர்வு அப்படித்தானே
ஆசிரியர் கூட்டமைப்பு தலைவர் த.வெ .க. தலைவர் விஜய் சந்தித்தவுடன் அடுத்த ஒரு மணி நேரத்தில் அகவிலைபடி உயர்வு. பயம் எப்படியெல்லாம் வேலைசெய்து பாத்தியா பையா.
ஊழியர்களே அதுல தேதி போட்டு இருக்கானு செக் பண்ணிக்கோங்க... ஏதாவது பழைய அறிக்கையை எடுத்து கொடுத்து படிக்க சொல்லி இருக்க போறாக.
அள்ளிவிடும் அண்ணலே , என சுவர்களில் உபிகள் எழுதி கொண்டாடுவார்கள். அரசு ஊழியர்கள் பத்தலை பத்தலை கொஞ்சம் கூட பத்தலை என பதாதைகளை ஏந்தி கோசம் போடுவார்கள
எல்லாம் மறக்காம திமுக வுக்கு ஓட்டு போட்டுவீங்களா அதை நம்பி தான் கொடுக்கிறார்
எலக்ஷன் வருது. எலக்ஷன் வருது.. அகவிலைப்படி அறிவிக்கும் மாசமா இது? முக்கியமா உறுத்தும் விஷயம் என்னான்னா, களப்பணி ஆற்றுபவர்கள் தெண்டச்சம்பளம் வாங்கும் வாத்தியார்களும் லஞ்சத்தை பிரதான வருமானமாக ஆக்கிய அரசு ஊழியர்களும் ரொம்ப கஷ்டப்பட்டு களப்பணி ஆற்றுகிறார்கள். ஆகவே அவர்களுக்கு லஞ்சப்படி குடுத்தா தான் ஓட்டுச்சாவடியில் திருட்டு தீய முக ஊத்திக்காம பாத்துப்பாங்க. அள்ளி வுடு. எவன் அப்பன் வூட்டுப் பணம்?
கடன் வாங்கி கொடுக்கலாம்