வாசகர்கள் கருத்துகள் ( 42 )
லஞ்சம் இன்றேல் சேவை இல்லை என இறுமாந்து சில தலைமுறைகள் உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்கு கள்ளத்தனமாக சொத்து சேர்த்து வைத்துக் கொண்டு மக்கள் எக்கேடு கெட்டால் எங்களுக்கு என்ன என உள்ளவர்களால் தான் தமிழகம் அனைத்திலும் முதல் மாநிலமாக திகழ்கிறது என வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொள்ள வாரி வழங்குகின்றனர் பாரி வள்ளல்கள்.அவர்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு இவர்கள் ஒன்றும் செய்வது இல்லை.
முதல்வரின் உச்சபட்ச கேப்புமாரிதனம் தேர்தலுக்காக அரசு ஊழியர்களுக்கு இது நன்றாகவே தெரியும் இதில் வெற்றி என்பது யாருக்கும் இல்லை ஏனெனில் இது 4 வருட காத்திருப்பிற்கு பிறகு இதை செய்தது. இதை எப்படி குறிப்பால் உணர்த்துவது என்றால் கருணாநிதி உயிருடன் இருக்கும் போது ஒரு நாள் சோறு போடாமல் அவர் இறந்த பிறகு அவருடைய சமாதியில் தயிர் வடை படைக்கிறது போல
ஏற்கனவே வாங்கிய கடனுக்கு வட்டியே ஐம்பதாயிரம் கோடிக்கு மேலே . ஓட்டுக்காக பொருளாதாரத்தை ஒழிக்கும் திருட்டு திராவிடத்தனம்
தந்தையார் முட்டி போட்டு லுங்கி களையும் அங்கி களையும் .....
மக்கள் பிரச்சனைகளை தீர்க்காம இந்த லஞ்சம், ஊழல் பண்ணி ஒரு வேலையும் செய்யாம மக்களை அலயவிடும் அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பென்ஷன் ஒரு கேடா? ஏன்டா ஒன்றுக்கும் லாயக்கில்லாத பயலே அதுக்கு மட்டும் பணம் இருக்காடா? டேய் மக்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுக்க பாருடா திருட்டு நாயே.
இந்த அரசு இப்போது கடன் கொடுத்து அதை தவணை முறையில் வசூல் செய்யும் ஆசிரியர்களுக்கு என்ன பலன், அகவிலை எப்போதும் வர கூடிய ஒன்று, ஆனால் இந்த அரசு ஆசிரியகளுக்கு இது வரை ஒன்றும் செய்ய வில்லை.
எலும்பு துண்டு
பாரதிதாசனின் 135-வது பிறந்த நாளை முன்னிட்டு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு விளக்காக - நாட்டுக்குத் தொண்டர்களாக வாழ்ந்திட வேண்டும் என தெரிவித்துள்ளார் ஆனால் உண்மை என்ன "வீட்டுக்கு வெளங்காமே நாட்டுக்கு குண்டர்களால் வாழ்ந்திடவேண்டும்" இது தான் திருட்டு திராவிட அறிவில் மடியல் அரசின் கொள்கை என்கின்றார் என்று வைத்துக்கொள்ளவேண்டும்
இவர்கள் வாங்குகிற சம்பளமே ரொம்ப அதிகம். வேலை பெரிதாக இல்லை. ஓய்வுக்கு பிறகு ஓய்வூதியம். இவர்கள் வாங்கும் சம்பளத்தை 5 வேலை இல்லாத திறமையான இளைஞர்களுக்கு கொடுக்கலாம். ஒழுங்கா வேலை செய்வார்கள். இவர்கள் வாங்கும் சம்பளத்தை வட்டிக்கு விட்டு சம்பாதிக்கிறார்கள். ஏகப்பட்ட லீவு வேற இருக்கு. முதலில் இந்த யூனியன் காரர்களை ஒழிக்கணும். வேலைசெய்யாம உசுப்பேத்தி விட்டுட்டு வெட்டி நியாயம் பேசுவார்கள். மேலும் அரசு வேலை செய்பவர்களுக்கு 50 வயதுதான் ஒய்வு பெரும் வயது என்று சட்டம் இயற்றவேண்டும். ஏன்னா நல்ல சம்பளம் கொடுக்கிறார்கள்.
10 லட்சம் கோடி கடன். ஒரு நயா பைசா கூட செலவு செய்ய முடியாது...டுபாக்கூர் அறிவிப்பு...