வாசகர்கள் கருத்துகள் ( 63 )
டாஸ்மாக் பக்கமே அமலாக்க துறை வரக்கூடாது ஐகோர்ட்டில் தமிழக அரசு அதிரடி மனு?????நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு ஊழல் செய்கின்றோம் ரூ 42,000 கோடி வருமானத்தில் வெறும் ரூ 12,000 கோடி தான் நாங்கள் எடுத்துக்கொள்ள முடிகின்றது இது அக்கிரமம் அநியாயம் என்று மக்களே உங்களுக்கு தெரியவில்லை. ஆகவே தான் இந்த மனு. இப்படிக்கு திருட்டு திராவிட மடியல் அறிவிலி அரசு
எங்களது ஊழல் வாழ்வாதாரத்தை பாதிப்பதால் இந்த அதிரடி மனு என்று அறிந்து கொள்ளவும் - இப்படிக்கு ஊழல் இல்லாமல் நானில்லை எனக்கொரு ஊழல் இருக்கின்றது என்றும் என்னை பண மூட்டை சேர்க்க வைக்கின்றது என்று மனதில் நினைக்கும் திருட்டு திராவிட மடியல் அரசு
கரெக்டுதானேப்பா... இந்த ஈடி, சிபிஐ, ஐடி எல்லாம் சேர்ந்து எப்படி, பத்து ரூபா மந்திரியை தூக்கினங்களோ அதே மாதிரி, மற்ற மந்திரிகளையும் தூக்க வேண்டியதுதானே, அவங்க வாயாலேயே உண்மையை வரவழைத்து, அவங்க கையாலேயே கொள்ளை அடிச்சதையும் கொண்டு வந்து கொடுக்க வச்சிரலாமே... தமிழ்நாடு போலீசு ஏதாவது கொலை கொள்ளை நடந்தா குற்றவாளிகளை நடித்து காட்ட சொல்றா மாதிரி, அதே மாதிரி, நடந்ததை நடித்து காட்ட வைக்கலாம்ல . . . கோர்ட்டும் , பப்லிக்கும் நம்புமலை . .
மதுரை மண்டல டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர்/மாவட்ட வருவாய் அலுவலர் திரு. பி. அருஅருண் சத்யா கடந்த மூன்று வருடங்களாக இருந்து வந்தார் இவரது காலத்தில் டாஸ்மாக்கில் செய்யாத முறைகேடுகளை எல்லை இல்லை அனைத்தும் முறைகேடுகள்தான் அவர் செய்த தவறை எதிர்த்து புகார் செய்தால் பணம் கொடுத்து லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளை விலைக்கு வாங்கிவிடுவதுடன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் அந்த வழக்கையும் அவருக்கு சாதகமாக வருவதுபோல் நேர் செய்துவிட்டார் தவறு இருந்தும் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் பணம் பெற்றுக்கொண்டு நீதிபதிகளிடம் சமரசம் செய்துவிடுகிறார்கள் நீதியை பணமே முடிவு செய்கிறது ஆனால் ஆண்டவன் தீர்ப்பு வேற மாதிரி நியாயப்படி தமதமாக ஒரு சில வழக்குகள் குற்றங்களில் காலத்தால் காட்டி கொடுக்கிறது சில வழக்குகளில்
டாஸ்மாக் பக்கமே தமிழக அரசு வரக்கூடாது - இது எப்படி ? மத்திய அரசு இதனை privatization செய்யலாம்.
அப்படி ஒரு அதிகாரம் இல்லை உங்கள் கூற்றுப்படி லக்ஷ்மண ரேகையை தாண்ட கூடாது. அப்புறம் தமிழக அரசு மத்திய அரசின் நிறுவனங்களை தனது கண்காணிப்பில் எடுக்கும் .
இதெல்லாம் ரொம்ப ஓவர் லூசுப்பையன் கொள்ளையடிச்ச மக்கள் காசை கொடுத்து கள்ள ஓட்டு வாங்கி குறைஞ்ச வித்தியாசத்துல ஜெயிச்சு வந்துட்டு இவனுங்க ஏதோ கடவுள் மாதிரி இவனுங்கள கேட்ககூடாது விசாரிக்க கூடாதுன்னு சொல்ரது தவறு மேலும் இதற்கு தடை கொடுத்துவிட்டு கேசில் இருந்து விலகிய நீதிபதிகளை விடக்கூடாது அவங்க ஏன் அப்படி கொடுத்தாங்க அப்புறம் ஏன் விலகுறாங்க இதுள்ல பணம் விளையாடுது யார் வீட்டு காசு
சட்டமும் திட்டமும் நம்மால் வகுக்கப்பட்டதுதானே. தலைமை இதில் மாறலாம் என்பதும் ஒன்றுதானே?
தமிழக அரசுக்கு சொந்தமான எந்த நிறுவனத்திலும், கட்டடத்திலும் கொலை, கொள்ளை, பாலியல் கொடுமை நடந்தாலும் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கவேண்டுமா?
மத்திய அரசு உடனே இத சட்ட ஓட்டைகளை நீக்கி மாநில அரசு ஊழல்களை விசாரிக்க எந்த அனுமதியும் தேவையற்ற ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் இவங்க ஊழல் செய்வாங்க அது தெரிந்தாலும் சட்ட ஓட்டை காரணமா மத்திய அரசு கண்டுகொள்ள கூடாதாமா
தமிழ் நாட்டை ஆளும் நாங்கள் அரசு கஜானா திவால் ஆகும் வரை கொள்ளை அடிப்போம் அதற்கு நீதிமன்றமும் எங்களுடன் கை கோர்க்க வேண்டும் என்று உத்தரவிட சொல்கிறார்கள் அவர்களின் மனு கேளி கூத்தாக இருக்கிறது