வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இதெல்லாம் ஒரு நஷ்டமா, இல்ல கஷ்டமா...200 ரூ, ஓட்டுக்கு வெகுமதி அப்பறம் என்ன...நாளை நமதே 234 லும் நமதே
திராவிட மாதிரி அரசிடம் இதை எதிர்பார்க்கலாமா
திமுக என்றுமே விவசாயிகளுக்கு ஆதரவான கட்சி அல்ல... தமிழர்களுக்கு மறதி அதிகம் என்பதால் திமுகவின் பிழைப்பு ஓடுகிறது...
இந்த வருடம் தமிழக மாம்பழ விவசாயிகளுக்கும் மாங்கனி கட்சிக்கும் நேரம் சரியில்லை...
வீரமணி தலைமையில் கூட்டம் நடத்தி ஆலோசனை செய்ய வேண்டும். இதை செய்யுமா.. கூட்டணி கட்சிகள் வருமா. சைகோ உண்டியல்....டோல்கேட்... சிலிண்டர் குண்டு என்ன செய்கிறது.. எதையாவது செய்யுங்க... பாஜக உள்ளே வந்து விடும்
கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும். மத்திய அரசிடம் இருந்து நிதியுதவி வந்து உடன் STICKER ஒட்ட வருவார்கள்
you cannot expect free all time.. these will be crying over sun tv
ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு, மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து தனது மாநிலத்திற்கான காரியங்களை மிக சிறப்பாக சாதித்துக்கொண்டிருக்கிறார். மாம்பழ விவசாயிகளின் பிரச்சினைக்கு மத்திய அரசு உதவியுடன் நல்ல சில நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகக் கேள்வி. சமீபத்தில் அவருக்கு நெருக்கமானவர் பிரதம மந்திரியின் முதன்மைப் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டார். எங்கெங்கெல்லாம் மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து காரியம் சாதிக்கும் அதே வேலையில், சில நேரங்களில் நமது மாநில உரிமையை விட்டுக்கொடுக்காமல் செயல்படுவதுதான் ராஜ தந்திரம் எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு என்ற தமிழக நிலைப்பாட்டை பெரும்பாலான தமிழக மக்களே விரும்பவில்லை என்பதுதான் உண்மை.
மக்கள் விரோத அரசு இதற்கு மட்டுமா கடிதம் எழுதுவதுடன் நிறுத்திக் கொள்கிறது? மீனவர் பிரச்சினைக்கும் இதே வேலையைத்தான் செய்கிறது. அதுவும் தவறு இல்லாமல் இருக்குமா அல்லது இளமை புகுத்தி விடும் என்று இருக்குமா? என்று தெரியவில்லை.
இப்பதான் அடுத்த எலெக்ஷனுக்கு லன்ஜம் கொடுக்கும் வேளையில் இரங்கி இருக்கின்றார்கள் .அதெல்லாம் முடிந்த பிறகு ஏதாவது மீதமிருந்தால் நாக்கில் தேன் தடவுவார்கள் .இல்லையென்றால் அடுத்த மாம்பழ சீசனுக்கு கொடுப்பதாக வாக்குறுதி கொடுப்பார்கள் .அதற்க்கு முந்தி நீங்கள் அவர்களுக்கு ஒட்டு அளிப்பாதாக வாக்குறுதி அளிக்கவேண்டும் .
இப்பதான் அடுத்த எலெக்ஷனுக்கு லன்ஜம் கொடுக்கும் வேளையில் இரங்கி இருக்கின்றார்கள் .அதெல்லாம் முடிந்த பிறகு ஏதாவது மீதமிருந்தால் நாக்கில் தேன் தடவுவார்கள் .இல்லையென்றால் அடுத்த மாம்பழ சீசனுக்கு கொடுப்பதாக வாக்குறுதி கொடுப்பார்கள் .அதற்க்கு முந்தி நீங்கள் அவர்களுக்கு ஒட்டு அளிப்பாதாக வாக்குறுதி அளிக்கவேண்டும் .