வாசகர்கள் கருத்துகள் ( 15 )
உங்கள் நைனார் உள்பட அவர் கருத்துக்கு ஆமாம் போட்டவர்களில் பாதிக்கும் மேலே குடிப்பவர்களே அது அவர்களுக்கும் தெரியும். நைனார் ஆடீம்காவில் இருக்கும் போது கூட டார்கெட் போட்டு தான் வித்தாங்க. அப்போ இவர் எங்கிருந்தார்?
இந்த இ பி எஸ், நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, அன்புமணி போன்ற தலைவர்கள் எல்லோரும் தங்கள் இருப்பைக் காட்டிக் கொள்ள தினமும் ஏதாவது இதுபோல் அறிக்கை விட்டுக் கொண்டே இருக்க வேண்டியுள்ளது, இல்லாவிட்டால் மக்கள் இவர்களை மறந்து விடுவார்கள் என்ற பயம் தான் காரணம்!
இந்த அறிக்கை நன்றாக உள்ளது. அப்படியே, கொரனா கால கட்டத்தில் மது கடை திறக்க அனுமதித்த எடப்பாடியையும் கண்டியுங்கள்.
அப்பொழுது தானே போதையிலிருக்கும் மக்களிடமிருந்து பணம் பறிக்கமுடியும், மக்களை எப்பொழுதும் போதையில் வைத்தால் நிதானமில்லாமல் மற்ற சமூக குற்றங்களை கண்டுகொள்ளாமலிருக்க முடியும்.
இதென்னய்யா கொடுமையாக இருக்கிறது? ஆக எங்கள் மாடல் ஆக அரசு கொண்டுவரும் ஆக அனைத்து திட்டங்களும் ஆக அனைவருக்கும் சென்று ஆக சேரவேண்டும் என்று ஆக குரல் கொடுக்கும் பொழுது ஆக இந்த சோமபான அருமையை ஆக அனைவரும் அனுபவிக்க வேண்டும் என்று ஆக நாங்கள் பாடுபடுவது ஆக தவறா?
இவரே ஒரு மொடாக்கு.
67 இல் தொடங்கி படிப்படியாக பரிணாம வளர்ச்சி கண்டது தான் எங்க பொய்த்த்திறமை. போய் நோபல் பரிசுக்கு சிபாரிசு பண்ற வேலைய பாருய்யா அப்படீன்னு பேசிக்கறாங்க.
காயச்சிய சாராயம் தந்த பயிற்சி திருவிளையாடல் இப்ப ஜோராக ஆற்று வெள்ளம் போல் ஓடுகிறது
எல்லா மாநிலங்கைளிலும் மக்கள் வாயில் தான் குடிக்கிறார்கள்
ஆனால் நீ மட்டும் அறிவாலய அடிமை அலுமினிய தட்டில் குடிக்கிறாய் திகழ்
முதலில் பாஜக ஆளும் மாநிலங்களில் மதுவை தடை செய்து விட்டு அப்புறம் பேசணும். மது விலக்கு அமலில் உள்ள குஜராத்தில் சாராயம் பேக்கெடுத்து ஓடுதாம் அதை தடை செய்யுங்க
போன் போட்டால் வீட்டுக்கே டெலிவரி.
சாராயத்தை பற்றி பேசினால் குஜராத்தை பாருங்க உபி யை பாருங்க அங்கெல்லாம் சாராயம் இருக்கு என்று கூறுகிறீர்கள். ஆனால் ஹிந்தி தெலுங்கு கன்னடம் மலையாளம் என்று படிக்கச் சொன்னால் இது தமிழ் நாடு மஸ்தான் வேலைகள் எடுபடாது என்று கூவுகிறீர்கள் இது என்ன மாதிரியான அரசியல்.
உன் வீட்டில் நெருப்பு எரியும் போது அதை முதலில் அனைபாயா. அல்லது பக்கத்து வீட்டை குறை சொல்வாயா. ..
நம் வீட்டை கழுவும் வாய்ப்பிருந்தால் நாம்தான் கழுவ வேண்டும், அடுத்தவன் வீட்டை பார் என்று காரணம் காட்டிக்கொண்டிருப்பது கேவலமானது அய்யா, மதுவிலக்கு யாரவது முன்னெடுக்க ஆரம்பித்தாள் எல்லாரும் பின்வருவார்கள், ஏராளமான தீய மாடல்களுக்கு முன்னுதாரமாக இருக்கும் அரசுக்கு நல்ல விஷயத்தில் முன்னுதாரணம் அபூர்வ வாய்ப்பு பயன்படுத்த சொல்வீர்களா உங்களின் வாரிசு அரசியல்வியாதிகளை