வாசகர்கள் கருத்துகள் ( 10 )
எத்தனை நாட்கள் தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டிலே.
உண்மைதான். நன்று இருக்க வேண்டியது இந்த ஆட்சியில் குட்டிச்சுவராகியிருக்கிறது
ஒப்பந்தக்காரர்களால் அமைச்சர்கள் எல்லாம் நல்ல பணம் சம்பாதித்தனர்.... அமோக விளைச்சல்.....அது மட்டும் இல்லை ...இந்த ஒப்பந்தக்காரர் என்பதே அமைச்சர் பினாமி கம்பெனி தான் .....ஒப்பந்தம் அரசு சார்பில் கொடுப்பதும் இவனுங்கதான் .....அதை வாங்குவதும் இவனுங்க கம்பெனிதான்...ஒப்பந்தம் இவனுங்க கம்பெனிகளுக்கு கொடுப்பதற்கு ஏற்ப ஒப்பந்த நிபந்தனைகள் மாற்ற படும் ...அமைச்சர் , அதிகாரிகள் என்று பயங்கர கொள்ளை ....
என்னமோ போடா சின்னவனே...முப்பதாயிரம் கோடி கமிஷன் வாங்கி உன் குடும்பமும் அங்கிள் குடும்பமும் தாண்டா உயர்ந்திருக்கு....
450 கோடி செலவு பண்ணியும் தண்ணீர் தேங்குவது ஏன் ? ஒப்பந்த தரரிடம் கொடுக்கவில்லை என்று எடுத்துக்கொள்ளலாமா
கண்டிப்பாக. திமுக அரசு மக்கள் வரிப்பணத்தில் ஒப்பந்ததாரர்களுக்கு கொடுத்த தொகையில் பெரும் பங்கு திமுக வுக்கு வந்து விட்டது.
ஆனால் கொள்ளையர்களால் நாட்டின் கஜானா காலி, பல லட்சம் கோடி கடன். ஆனால் கொள்ளைக்கூட்ட தலைவனின் குடும்பமும் அவர்களின் கூட்டாளிகளும் வளப்பமாக வாழ்கிறார்கள்.
மக்கள் பணம்தானே? மக்கள் பணத்தை செலவிடுவதற்கு அரசியல்வாதிகள் எதற்கு? அரசு அலுவலர்களே போதும்.
கமிஷன் சரியாக செலுத்தப்படுகின்றது என்று அர்த்தம் கொள்ளலாமா? 118 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடம் விரிசலோடு இருபப்தாக சற்று முன்னர்தான் இன்ஸ்டாகிராமில் செய்தி படித்தேன். அதற்குள் நம்ம து முதல்வர் புளங்காகிதம் அடைகின்றார் பெருமாக சொல்லி. ஆட்ச்சி மாறியதும் பட்டியலோடு வரப்போகிறது ஊழல் கட்டிடங்களும் ஊழல் தார் சாலைகளும். அப்போ இந்த து முதல்வர் சிறைச்சாலையில் இருப்பாரோ? ஆம் நிச்சயம்.
ஒப்பந்தக்காரர்களால் அமைச்சர்கள் எல்லாம் நல்ல பணம் சம்பாதித்தனர். அமோக விளைச்சல். DMK files சினிமாவில் ஹீரோக்கள் ஆகினர்.