வாசகர்கள் கருத்துகள் ( 18 )
அமெரிக்காவிலிருந்து ஆளுங்க வந்தால் ரூம் தரமாட்டோம்னு சொல்லுங்களேன்.
சென்ற முறை காமெடி செய்தது போல் இல்லாமல் தொடர்ந்து பெப்சி கோகோ கோலா அனைத்தையும் புறக்கணிக்க வேண்டும்.
இந்த மாதிரிக் இல்லிருமே ஒரு முடிவை எடுத்து. டிரம்ப்க்கும், அமெரிக்காவிற்கும் பாடம் புகட்டவேண்டும். இந்தியா என்ன அவர்களுடைய குப்பை கொட்டும் இடமா?. என்னிடம் நீண்ட நாட்களாக ஒரு அமெரிக்கா தயாரிப்பு ஒரு lighter இருந்தது. அச்சை கொண்டுலோய் குளத்தில் எரியைத்துவிட்டேன். இப்பொழுது தான் என்ன கு ஒரு நிம்மதி.
ஹோட்டல் உரிமையாளர்களின் முடிவு நல்லது தான். அனால் குளிர் பானம் மட்டும் போதாது Amazon, IBM, Microsoft, Google, Intel, Coca-Cola, பி&G products, Ford, and PepsiCo etc., போன்ற நிறுவனங்களின் தயாரிப்புகளை இந்தியா முழுவதும் தடை செய்ய வேண்டும் அல்லது அதிக வரி விதிப்பு செய்யலாம். இதற்க்கு ஒன்றிய அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும். அப்போது தான் அமெரிக்காவின் ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியும்.
நல்ல முடிவு . நாம் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்
அதை செய்யுங்கள் முதலில்
அமெரிக்க தயாரிப்பு குளிர்பானங்களை புறக்கணிக்க தமிழக ஹோட்டல் உரிமையாளர்கள் முடிவு என நீங்க தமிழக ஹோட்டல் உரிமையாளர்கள் சொல்ல கூடாது, அப்புறம் ஹொட்டேலுக்கு 48 சதவீதம் கிஸ்தி ஜி எஸ் டி போடுவாங்க. சங்கிகளின் டாட்டியும் மம்மி நிம்மியும் சொல்லணும். அவங்க சொல்லணுமுன்னா ட்ரம்ப் அதுக்கு பெர்மிசஸின் தரணும் ....
நீங்கள் வேண்டுமானால் புறக்கணிக்கலாம் ஆனால் தமிழக அரசு பாட்டலுக்கு ஐந்து ரூபாய் வாங்கிக் கொண்டு டாஸ்மாக் பார்கள் மனமகிழ் மன்றம் எனும் குடிகார கூடாரத்தில் கட்டாயமாக விற்றுவிடும்.
இளம் தலைமுறை வாடிக்கையாளர்களை ஹோட்டல்கள் இழக்கும்
சில வருடங்கள் முன்பு வணிகர் சங்கங்களின் தலைவர் சொன்னார்.. இனி கோக் பெப்சி விற்க மாட்டோம் என்று. என்ன ஆச்சு. அவர்கள் கொடுத்த கோடிகளை வாங்கி விட்டு, இந்த பக்கம் மீண்டும் விற்க ஆரம்பித்தார். நம்ம ஊரில் எல்லாம் பணம் காசு துட்டு..