வாசகர்கள் கருத்துகள் ( 23 )
ஓரணியில் தமிழகம் .....எதிரணியில் கோள்மல்புற கோஷ்டிகள்.....
மக்களே ஏமாறாதீர்கள். போதும் திமுகவின் அராஜக ஆட்சி.
கொஞ்சங்கூட கூச்சப்பட மாட்டாரா திராவிட மாடல் மொதல்வர் . தினமும் கொலை கொள்ளை என அரங்கேறி கொண்டிருக்கிறது . அதை தீர்க்க முடியாததை மறைக்க தினமும் ஏதாவது ஒரு நாடகத்தை அரங்கேற்றி கொண்டிருக்கிறார்
ஓரணியில் தமிழகம்... இந்த கேடுகெட்ட ஆட்சியை அகற்ற,கேடுகெட்ட கட்சியை தொலைக்க.
திருடர்கள் அணியில் தமிழகம் சேராது.
நாடு பூராவும் கொடிகட்டிப் பறந்த கட்சியைத் தூக்கி எரிந்து 2014ல் காணாமல் போகச்செய்து முன்னேற்ற மாற்றம் காண வைத்த வாக்காளர்களுக்கு 2026ல் தமிழகத்தில் முன்னேற்ற மாற்றம் காண வைக்கத் தெரியாதா என்ன? அந்த அளவு அவர்களுக்குத் துணிச்சல் கிடையாதா? தீய சக்திகளுக்கு முடிவு கட்ட முடியாதா என்ன? அவ்வளவு கோழைகளா?
நான்கு ஆண்டு சாதனை இல்லவே இல்லை நான்கு ஆண்டு சோதனை ஓரணியில் தமிழ்நாடு பிரசாரம் துவக்கம் என்று முன்பே பல பல புது புது வார்த்தைகள் இயற்றப்பட்டு மக்களுக்கு புளிச்சு போயிடுச்சு இனி இது போன்ற புது புது வார்த்தைகளுக்குப்பதில் செயல் முறையில் இறங்குங்கள் அடுத்து அணி இருக்கக்கூடாதா இதுதானா ஜனநாயகம்
நாங்க நடிக்க ஆரம்பிச்சுட்டோம்...
எதற்கும் மயங்காமல் நீங்கள் அனைவரும் ஒரே குறிக்கோளுடன் ஓரணியில் திரளுங்கள், 2026ல் நல்ல பொற்கால மாற்றம் கொண்டுவாருங்கள், பொறுத்தது போதும், பொங்கியெழுங்கள்.
திமுகவில், ஹிந்துக்களை, ஒருத்தர் .....மகன்கள் என்று சொல்லிக்கொண்டு திரிகிறான், ஒருத்தர் நூறு வருட ஹிந்து கோவில்களை இடித்தேன் என்று சொல்லிகிறான், ஒருத்தர் ஹிந்து அடையாளங்களை அணிய கூடாது என்று சொல்லுகிறான், ஒருத்தர் ஹிந்து மதத்தை டெங்கு, காலரா என்று சொல்லிகிரான், ஹிந்து அறநிலைத்துறை அமைச்சர் அல்லொலியா என்று சொல்லிக்கொண்டு அலைகிறரன். இதற்கெல்லாம் காரணம் சிறுபான்மை ஓட்டுகள் இந்த கட்சிக்கு வருவதற்கு திமுகவில் இருக்கும் ஹிந்து மக்கள் இதுபோல திராவிட கட்சிகளை புறம் தள்ள வேண்டும் வரும் தேர்தல்களில்.
மேலும் செய்திகள்
ஓரணியில் தமிழகம்' கொள்கை விளக்க கூட்டம்
03-Jul-2025