வாசகர்கள் கருத்துகள் ( 61 )
தமிழ் நாடு நாசமாப்போனதுக்கு இந்த ராஜாவின் ஈகோ தான்னு சொல்லுரீங்க...
கவனிச்சுப்பாருங்க ..... கள்ளக்குறிச்சிக்கான பல திட்டங்களை அறிவிச்சிருக்கார் .... அவற்றை 2021-26 காலகட்டத்தில் எளிதாக நிறைவேற்றியிருக்கலாமே >>>>
ஆமா.. புள்ளி ராஜா தானே..
கிறிஸ்துமஸ், ரம்ஜான் வந்தால் கேக் எங்கே? பிரியாணி எங்கே? என்று உரிமையோடு கேட்கிறார்களாம்? அதுதானே பிரச்சனையே? கேக்,பிரியாணி வாங்கி உரிமையோடு இவர்கள் உண்பார்கள். இவர்கள் கொடுத்தால் அவர்கள் உண்பார்களா? இவர்கள் பள்ளிவாசல் நோன்பு கஞ்சி வாங்கி உண்பார்கள்! இவர்கள் மாரியம்மன் கோவில் திருவிழாவில் கூழ் கொடுத்தால் அவர்கள் உண்பார்களா? இவர்கள் கேக் சாப்பிடுவார்கள் ,பிரியாணி சாப்பிடுவார்கள் !பதிலுக்கு இவர்கள் பொங்கல் கொடுத்தால் அவர்கள் உண்பார்களா? சமூக நல்லிணக்கம் என்பது ஸ்டாலின் சொல்வதைப் போல் ஒரு மதத்தினருக்கு மட்டுமல்ல பிற மதத்தினருக்கும் உண்டு. கேக் எங்கே? பிரியாணி எங்கே? என்று உரிமையோடு கேட்பார்கள் என்று சொல்லும் ஸ்டாலினால் மாரியம்மன் கூழ் எங்கே, பொங்கல் எங்கே என்று உரிமையோடு அவர்கள் கேட்பார்கள் என்று சொல்ல முடிகிறதா? அப்புறம் என்ன நல்லிணக்கம் ? நல்லிணக்கம் என்பது எப்போதும் ஒரு வழிப் பாதையல்ல!
நாம் இங்கு வேறு விஷயங்களில் மூழ்கி இருக்க சத்தம் இல்லாமல்.. ஒரு விவகாரமான சம்பவம் நடந்துள்ளது... போலி ஆதாரங்களுடன் தமிழகத்தில் தங்கியிருந்த வங்கதேசத்து ரோங்கியோக்களை க்யூ பிரிவு போலீசும்,, லோக்கல் போலீசும் இணைந்து... கிட்டத்தட்ட 175 பேர் கைது செய்யப்பட்டு.. கிரிமினல் வழக்கு பதியப்பட்டு.. சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.. இங்க தான் ஒரு டுவிஸ்ட்..எந்த உலக நாட்டிலும் நடக்காத ஒரு விஷயம் தமிழகத்தில் நடந்திருக்கு..அப்படி கைது செஞ்சவங்களை பூரா நம்ம கோர்ட்டு ஜாமீன் கொடுத்திருக்கு...எந்த ஒருநாட்டிலும் பிற நாட்டு கைதிகளுக்கு எளிதில் ஜாமின் கொடுக்க மாட்டார்கள்... காரணம் தப்பித்து தலைமறைவாகி விடுவார்கள் என்பதால்... ஆனா நம்ம ஊர்ல மட்டும் அதிசயமா.. கைது செய்து சிறையில் அடைத்த வங்கதேசிகளுக்கு நிதிபாதிகள் ஏன் ஜாமின் கொடுத்தனர் என்பது அந்த திராவிடியாக்களுக்கே வெளிச்சம்... சரி இப்போ அதுல என்ன பிரச்சனைனா.. அந்த ஜாமீன் வாங்கிட்டு போன 175 பேர்ல 75பேர் எங்க இருக்கானுங்கனே தெரியலயாம்.. பொதுவா இப்படி ஜாமீன் வாங்கி வர்றவங்களுக்கு திருச்சில சிறப்பு முகாம் இருக்கு.. அதை விட்டு வெளியே வர முடியாது...ஆனால் ரோங்கியாக்களுக்கு மட்டும் இந்த விதிமுறை பின்பற்றப்படவில்லையாம்.. ஒவ்வொருத்தனா வெளிய வந்து எங்க போனானுங்கனே தெரியலையாம்... இப்போ யாரை குத்தம் சொல்றது...சட்டவிரோதமாக குடியேறுனவங்களுக்கு எதுக்கு ஜாமீன் கொடுத்தீங்கன்னு நிதிபாதிகளையா..>>>> இல்ல முகாம்ல வச்சிருந்தவர்களை வெளியே விட்டவங்களையா >>>> இல்ல மாநில தலைமையில் இருந்து வந்த உத்தரவாலையா >>>> இந்த இடத்துல இன்னொரு அசிங்கபட வேண்டிய விஷயம்.. இத்துனூண்டு நாடான இலங்கை கூட கடல் தாண்டி போற மீனவர்களை கைது பண்ணிக்கிட்டு ஜாமீன் கொடுக்க மாட்டேன்கிறானுங்க... மத்திய அரசே நேரடியா தலையிட்டா மட்டும்தான் விடுறானுங்க...அவ்வளவு ஸ்ட்ரிக்ட்டு ... நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலங்களிலும் அகதிகளை தேடித் தேடி பிடித்துக் கொண்டிருக்க நம்ம மட்டும் பிடிச்சவங்கள தப்பிச்சு ஓட விட்டு இருக்கோம்... நம் மாநிலத்துக்கு இதை விட அசிங்கம் தேவையா..>>>>
ஆமாம் ஊழல் அட்டூழியம் திருட்டு அராஜகம் பெரும்பணியினார் மேல் முடக்குவாதம் , குன்ற ஆட்சி , காவலர்களை ஏவலர்கள் ஆக்கிய பெருமை, மற்றும் எனிலடங்கா செயலுக்கு தமிழகம் தனிக்காட்டு ராஜா இந்த ஊழல் தீயமுக...
விடியல் ,சமூக நீதி , சமத்துவம், திராவிட மாடல் , மத சார்பின்மை , அவுட் ஆப் கன்ட்ரோல், கூட்டாட்சி தத்துவம் , தனிக்காட்டு ராஜா ,சங்கி படை , ஸ்மித் ஷா இல்லை எந்த ஷா வந்தாலும் ,தொட்டு பார்க்க முடியுமா , கடந்த 10 நாட்கள் வீர வசனம் , இப்படிக்கு உடன்பிறப்பு ,
அரசாங்க பணத்தை கொள்ளைஅடிப்பதில்.
தமிழகம் என்று கவர்னர் சொன்னபோது பிரச்னை செய்தார்கள் தமிழ்நாடு என்று சொல்ல வேண்டும் சொன்னார்கள் இன்று இந்த திராவிட மாதிரி என்ற பெயரில் பேசும் தண்ணி காட்டு ராஜா அதை மறந்து விட்டார் ....
தமிழ் நாடு 11.19 % பொருளாதார வளர்ச்சி என்பது பெருமை பட வேண்டிய விஷயம் . ஆனால் அதை பொறுக்க முடியாமல் வயித்தெரிச்சலில் சங்கிகள் போடும் கருத்தை பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது
ரமேஷு ,, தமிழக வளர்ச்சிக்கும் திமுகவிற்கும் சம்பந்தம் இல்லையே...
இதே ஊரில் கள்ளச் சாராயம் குடித்த பலர் இறந்த போது தலையை காட்டாமல் தேர்தலுக்காக விசிட் அடிப்பது புரிகிறது. சாதனை பூக்கடை க்கு விளம்பரம் தேவையில்லை. உங்கள் சாக்கடை திமுக வுக்கே அத்தியாவசியம்.