வாசகர்கள் கருத்துகள் ( 31 )
கனா பாடகி இசைவாணிக்கு வாழ்த்துக்கள், இவர் பாடிய i am sorry Iyappa பாடல் மிகவும், இனிமையாகவும், சமூக சிந்தனையை மக்களிடையே எடுத்து சொல்லும் விதமும் மிகவும் அருமை, நன்றி
நடிகர் சூர்யா மும்பையில் இருக்கும் நிலையில் அவரது வீட்டுக்குத் தொடர்ந்து பாதுகாப்பு ..... இதுதான் துக்ளக் ஆட்சி ........
1952 வக்ப் ஆக்ட் வெள்ளைக்காரன் எழுதினத, காங்கிரஸ்க்காரன் ஓவ்வொரு எலெக்ஷன்லயும் எழுதி குடுப்பான் அவன் வாங்கிப்பான். இவன் குடுப்பான் அவன் வாங்கிப்பான். இவன் குடுப்பான் அவன் வாங்கிப்பான். இப்போ எல்லாம் எங்களுதுண்ணுவானுக ... இதுக்கு வெங்காய போர்டுன்னு பேர் வேற. வோட்டுக்கக இந்தியா என்னமா பாடு படுது.
ஊரை விட்டு ஓடி விடு
ஹிந்துக்களின் ஒற்றுமையின்மையை ஆப்ரஹாமியம் பயன்படுத்திக்கொள்கிறது. ஹிந்து மதம் அனைத்து சாதிகளையும் சார்ந்தது. அதில் கருப்பன் முதல், சுடலைமாடன் முதல், யோகம் அளித்த சிவ பெருமான் வரை அடக்கம்.
அஞ்சு வருசமா கும்பகர்ணன் மாதிரி தூங்கிட்டு இப்ப ரத்தம் கொதிச்சு ரோஷம் பொங்கிவழிய இந்த பழைய பாட்டினால் வானமே இடிந்து ஒரு சில நூறு இந்துக்கள் மீது வீழ்ந்தது போல் கச்சை கட்டி கொண்டு இது இந்து விரோத அரசு என்று கோரும் இந்த ஆசாமி எப்படா ஏதாவது பிரச்சினை சிக்கும் என்று முதலை போல் காத்திருக்கும் சிறுபான்மையினர் மீது தீராத பகை கொண்ட நபர். மத நல்லிக்கணத்தை விரும்பாதவர் .
Why are rice bags and peace fuls getting triggered? What a hateful comment...
தங்கள் மதத்தை நம்பிக்கை களை கடவுளை யாராவது ஒருவர் இழித்தும் பழித்தும் பேசினால்/எழுதினால்/பாடினால் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் எடுக்கும் நடவடிக்கையை அனைவரும் பின்பற்றினால் இதை போன்ற விஷயங்கள் வரவே வராது.
மாரி தாஸ் பத்ரி சேஷாத்ரி கார்த்திக் கோபிநாத் கஸ்தூரி இவர்கள் மேல் தான் திராவிட மாடல் அரசின் நடவடிக்கை பாயும். ஜார்ஜ் பொன்னையா ஜெகத் காஸ்பர் மோகன் லாசரஸ் இந்த பாடகி மீதெல்லாம் திராவிட மாடல் அரசின் நடவடிக்கை பாயாது.
துணை முதல்வர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் "சனாதனத்தை ஓழிக்க வேண்டும்" என்ற அறைகூவலை அமுல் படுத்தும் விதமாக பாடல் பாடிய கிருத்துவ பாடகியின் மீது எப்படி தமிழக காவல் துறை நடவடிக்கை எடுக்கும்??
அண்ணாமலை இல்லாதது தலைப்பு செய்தில் வரும் அளவுக்கு துளிர் விட்டச்ச அண்ணன் வரட்டும் சொல்லி வைக்கிறோம்