வாசகர்கள் கருத்துகள் ( 9 )
எந்த ஊருக்குப் போனாலும் புகழ்ந்து தள்ளிட்டு போயிட்டா போதும்னு நினைக்கிறாரு. சாயம் ஏற்கனவே உ.பி ல வெளுத்தாச்சு.
Kani ma will put dmk stickers on all tuticorin projects even if it is nothing to do with them.
சென்னைக்கும் தூத்துக்குடிக்கும் மத்தியில் இரண்டு துறைமுகங்களுக்கு இணையாக தமிழ்நாட்டின் நீண்ட கடற்கரை பகுதியின் மையப்புள்ளியில் அமைந்திருக்கும் காரைக்கால் அதானி துறைமுகம் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது.சென்ற ஆண்டு மட்டும் 30 MTPA அளவுக்கு சரக்கை கையாண்டு தென்னிந்தியாவில் படு வேகமாக வளர்ச்சி அடையும் துறைமுகமாக காரைக்கால் அதானி போர்ட் விளங்குகிறது.
தமிழகத்தில் உள்ள துறைமுகங்களை கையாளுவது வேண்டும் என்றால் மத்திய அரசாக இருக்கலாம், ஆனால் அவைகளின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்கு காரணமாக இருப்பது தமிழக தொழில் துறை மற்றும் தமிழக ஏற்றுமதி இறக்குமதியாளர்கள் தான் என்பது உண்மை தானே? தமிழக தொழில் துறை முன்னேற்றம் மற்றும் பங்களிப்பு இன்றி துறைமுகங்கள் வளர்ச்சி பெற முடியாது!
துறைமுகம் தொடங்கிவர்களே இதற்கு காரணம்.திரட்டு திராவிடம் இல்லையென்றால் இன்னும் வளர்ந்திருக்கும்
துறை முகம் மத்திய அரசு கிழ் செயல் படும் என்று கூட அறியாத...... என்னத்த சொல்ல
இது தமிழ்நாட்டிக்கு மட்டுமல்ல... இந்திய நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு..ன்னு பிரதமரே சொல்லிட்டாரே...? இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை...
துறைமுகங்களை கையாள்வது மத்திய அரசா அல்லது மாநில அரசா சிந்தித்து கருத்து பதிவிடவும்
அந்த மூளை யிருந்தால் திராவிட கொத்தடிமைகள் இது போல் பதிவு போடமாட்டார்கள்