வாசகர்கள் கருத்துகள் ( 26 )
வருமானவரி கட்டுவதில் எத்தனையாவது இடத்தில உள்ளது?
பச்சை பொய் இது
இது கோபாலபுரம் குடும்பத்தை வைத்து சொல்லி இருப்பார்கள். மக்களின் வருமானம் கூடி இருந்தால் ஆயிரம் ரூபாய் பிச்சைக்கு ஸாரி இலவசத்துக்கு இப்படி அலைவார்களா? ஒருவேளை இந்த ஆயிரம் ஓவாயை வைத்து நூறு சவரன் தங்கம் வாங்க முடியும் என்று முடிவு செய்து இருப்பார்களோ?
டாஸ்மாக் விற்பனை அடிப்படையில் தமிழகத்தில் தனி நபர் வருமானம் அதிகமாக இருக்கலாம். தனிநபர் வருமானம் அதிகம் உள்ளதால் வரும் தேர்தலில் ஓட்டுக்கு குறைந்த பட்சம் பத்தாயிரம் ரூபாய் ஆவது தர வேண்டும். இந்த ஆயிரம் இரண்டாயிரம் எல்லாம் இனி ஒத்துக்கொள்ள முடியாது. ஸ்டார் ஓட்டல் பிரியாணி டாஸ்மாக் டோக்கன் 42 இன்ச் எல்இடி டிவி இது போல் கொடுத்தால் தான் ஏற்றுக்கொள்வோம். மகளிர் விடியல் பேருந்து இனி ஏசி பேருந்து வேண்டும்.
தனிநபர் வருமானம் அதிகம் உள்ள முதல் பத்து மாநிலங்களில் எந்த இலவச அறிவிப்புகளும் வெளியிட உச்சா நீதிமன்றமும் தேர்தல் கமிஷனும் தடை விதிக்க வேண்டும்.
தனிநபர் வருமானத்தில் 2ம் இடத்தில் இருக்கும் பணக்கார மாநிலத்தில் இலவசங்கள் எதற்கு.
செல்லாது.. செல்லாது...
அந்த தனி நபர் வேறு யாருமல்ல... திமுக இளவரசர், சினிமா துறை சக்கரவர்த்தி உதவாநிதியா தான் இருக்கும்.
என்னமா பகபகன்னு வயித்துல வாயில அடிச்சிக்குதுக இந்த அப்ரசண்டிக... பாவமா இருக்கு... இப்போ இருநூறு விடியல் கெக்கேபிக்கேன்னு ரெண்டு மூனு பீஸ்க வரனும்... பார்ப்போம்
பாமரன், தலைப்புக்கும் நீ குடுக்கும் முட்டுக்கும் சம்பந்தம் இல்லையே....எதுக்கு இந்த ரீலு
உனக்கு தினசரி 200 கிடைக்குது என்கிற தெம்பில் நீ முட்டு கொடுக்கலாம். எல்லோருமே அப்படியா.
ஐயோ பாவம்,இன்று சங்கிகளை ஜெலூசில் இரண்டு ஸ்பூன் எக்ஸ்டராவாக குடிக்க வைத்து விட்டார்களே!
ஓவாவுக்கும் ஓசிகோட்டருக்கும் ஓட்டு போடுற கொத்தடிமை கூமுட்ட
தலைப்புக்கும் உன் கருத்துக்கும் என்ன சம்பந்தம்...
தமிழ்நாடு முன்னேறுகிறது என்று சொன்னால் சங்கிகளுக்கு வயிற்றெரிச்சல் அதிகமாகி விடுகிறதே!