வாசகர்கள் கருத்துகள் ( 28 )
யோக்கின் வந்துட்டார்.. சொம்பை எடுத்து உள்ளே வை என்றுதான் சொல்ல வேண்டும்.
உனக்கு எதுலதா உடன்பாடு?? ஊழல் ஒன்றுலதான்!!!
உபி மக்கள் தொகை தமிழகத்துடன் ஒப்பிடும் போது எத்தனை மடங்கு அதிகம் ....அப்படி பார்த்தால் .....தமிழ்நாட்டை விட உபி மாநிலம் தானே அதிகம் கடன் வாங்கி இருக்க வேண்டும் ??
பாகிஸ்தானின் இராணுவத் தலைவர் ஜெனரல் அசிம் முனிர் தனது மகளை தனது சகோதரனின் மகனுக்கு திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ராவல்பிண்டியில் டிசம்பர் 26 வெள்ளிக்கிழமை அன்று ராவல்பிண்டியில் நடைபெற்றதாக தகவல்.
சிதம்பரத்திற்கு ஞாபகப்படுத்த இந்த தகவலாக?
சிதம்பரம் சார் . நீங்கள் இனி ஒய்வு எடுக்க வேண்டிய முதியவர். வீணாக பேசி கொண்டிருக்க ப்டாது .
அவர் ஓய்வெடுக்க வேண்டியது வீட்டில் அல்ல என்பது மட்டும் உறுதி!
ப சிதம்பரம் இப்படி எல்லாம் அறிவுபூர்வமாக பேசினால் புரியாது!
ஐயா நீங்கள் சொல்வது உண்மைதானுங்க .தமிழ்நாட்டை உத்திரப்பிரதேசத்தோடு ஒப்பிட முடியாது .அரசு சொத்துக்களை அபகரிக்கும் கொள்ளை கூட்டத்தையெல்லாம் என்கவுண்டர் மூலமும் ,சிறையடைப்பு மூலமும் உபி தீர்த்துக்கட்டிவிட்டது .வளங்கள் எல்லாம் அரசு கருவூலத்திக்கு வருகின்றது .இங்கு கொள்ளைகள் தீர்ந்தப்பாடில்லை .4720 கோடி ஆட்சியாளர்களின் பினாமிகளுக்கும் வெறும் 36 கோடி மட்டுமே அரசு கருவூலத்திற்கு வருகின்றது .வளங்களை கொள்ளையடிப்பவர்கலை தடுப்பவர்கள் லாரி ஏற்றி கொலைசெயகின்றார்கள் .அரசு சொத்துக்களை களவாடிவிட்டு மாநிலத்திற்கு வருமாணவேண்டி சாராயம் விற்பதாக கூறி ஆளுபவர்களே சாராய ஆலைகளை ஏற்படுத்தி சாராயத்தை விற்று கிழ்நிலையில் உள்ள ஒரு கோடி குடும்பங்களின் வாழ்வாதாரத்தை சீரழித்துவிட்டு இந்தியாவுக்கே மாதிரியான மாநிலமென்று இறுமாப்பு கொள்கின்றார்கள் .உங்களைப்போன்ற படித்தவர்களும் அவர்களுக்கு கைகொட்டி ஆரவாரம் செயகிண்றீர்கள் .மறுசுதந்திரம் வேண்டி மக்கள் தவிக்கின்றார்கள் .
ரீ கவுண்ட்டிங் ஆளுங்க சொல்றதை நாங்க நம்புறதே இல்ல ....
PC worried about his RS seat and the MP seat for KC. People know that all the borrowings of TN government are for schemes and capital expenditure and these funds are getting robbed through corruption in high places. If DMK elected to power again, it will not only ruin the economy by pushing the borrowings by another 100%, emptying the treasury to harvest votes from women, deny salary and retirement benefits to government employees, deny employment to the corporation house keeping/sweeping staffs but also push TN behind by another 100 years. Hope and pray God that DMK should not come to power again
"எனது கருத்து பயனே கிடையாது" இவர் சொன்னதிலேயே உண்மையான வார்த்தைகள் இவையே "பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப்படும்." குறள் எண் 191 கேட்போர் அனைவராலும், வெறுக்கத் தக்க வகையில், பயனற்ற சொற்களைச் சொல்பவன் எல்லாராலும் இகழப்படுவான். மகனுக்கு சட்ட சபை தனக்கு ராஜ்ய சபை காங்கிரசில் வாய்ப்பில்லை கழகம் காக்குமோ அப்பதவிக்காகவா இந்த கூப்பாடு ?