வாசகர்கள் கருத்துகள் ( 64 )
திருட்டு மாஃபியா கும்பல் தலைவன் சொல்லும் அநீதி விஷ சாராயம் குடித்து பல லட்சம் மக்கள் கொல்லப்பட்டு உள்ளார்கள் இதற்கு என்ன ஆநீதி தீர்ப்பு என்ன சொல்ல போகிறார்
திமுக ஆட்சியை விட்டு இறங்கினால் தமிழகம் அமைதி பூங்காக விளங்கும்
இப்போது ?
ஒரே விஷயத்தில் மத்திய அரசு, மாநில அரசு இரண்டும் சட்டம் இயற்றினால் மத்திய சட்டம் மட்டுமே செல்லும் என்கிறது அரசியல் சட்டம். அதனை ஸ்டாலின் எழுத்துக் கூட்டியாவது படித்துப் பார்க்கட்டும்.
ஆமாம்.. முதல்வர் சொல்வது சரி.. நிர்வாக திறமை இல்லாமல் முதல்வர் ஆட்சி செய்ய வேண்டும். அப்போ தான் திமுக அரசியல் வரலாற்றில் இருந்து அகற்றப் படும். திமுகவை அழிக்க வேறு யாரும் வர வேண்டியது இல்லை. முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மட்டுமே போதும். துணைக்கு துணை முதல்வர் இருக்கிறார். என்று மக்கள் சொல்லி கொண்டு இருக்கிறார்கள். கருணாநிதி கட்டி வளர்த்த கழகம் இன்று கலை இழந்து இருக்கிறது
ஸ்டாலின் துக்ளக் ஆட்சியில் என்றுமே தமிழகம் அமைதியாக இருக்காது.
படிக்கும் வாய்ப்பிருந்தும், படிக்காதவர்களெல்லாம் உயர்கல்வி துறையை குறிவைப்பது எதிர்காலத்திற்கு நல்லதல்ல சார்
இப்பமட்டும் என்ன வாழுது? இப்ப என்ன தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளதா? எங்கு பார்த்தாலும் குற்றச்செயல்கள் தலைவிரித்து தாண்டவமாடுகிறது - ஆளும் கட்சியின் ஆசீர்வாதத்துடன். என்னமோ தமிழகம் அமைதியாக இருக்காதுன்னு சொல்லவந்துட்டார்.
தமிழக மாநிலம் உரிமைகள் போல் பிற மாநிலங்களுக்கும் இருக்கும். பல்கலை துணை வேந்தர் நியமனம், நீட்டிப்பு எதுவும் மாநில அதிகாரத்தில் வராது . நீதிமன்றம் ரத்து செய்த தீர்ப்பு உண்டு. கல்வி மக்களால் தேர்வு செய்த மத்திய அரசு கையில் தான் உள்ளது. பிஜேபி ,திராவிட விருப்பம் போல் கல்வி இருக்க கூடாது. தமிழகத்தில் உயர் கல்வி நிறுவனங்கள் அதிகம். மாணவர்கள் இல்லாத கல்லூரியும் அதிகம். ஏழை மாநிலத்திற்கு விலையில்லா கல்லூரிகளை ஒப்படைக்கவும்.
கல்வானில் பாரத ராணுவம் சீனர்களை வெளுத்தது போல ஆணி அடிக்கப்பட்ட குண்டாந்தடி இரும்பு ஆணிகள் வெல்டு செய்யப்பட்ட இரும்பு தண்டுகளை கொண்டு திருட்டு திராவிட கும்பலுக்கு பூசை வெளுத்து வாங்கினால் சாதா அமைதி மட்டுமல்ல மரண அமைதியே ரொம்ப நாளைக்கு தமிழகத்தில் நிலவும்...