வாசகர்கள் கருத்துகள் ( 19 )
நஷ்டத்தில் இயங்கும் அரசு நிறுவனங்களை மட்டும் இழுத்துமூட / தனியாருக்கு கொடுக்க எந்த ஆளும் கட்சியும் நடவடிக்கை எடுக்கவே எடுக்காது. அல்லது அதுபற்றி எந்த கட்சியும் வாயே திறக்காது. இந்த அடிப்படை நிர்வாக சீர்கேடு தெரியாத எந்த கட்சி ஆட்சிக்கு வந்தால் என்ன ?? மத்திய / மாநில பா. ஜ.க. வுக்கும் இது பொருந்தும். சும்மா மைக் முன்னால் சவுண்ட் கொடுத்தால் மத்திய / மாநில அரசுகளின் நிதிநிலை சீராகிவிடுமா என்ன ??
தமிழ்நாடு கடனாளியாகி விட்டது என்று கவலைப்படுகிற அண்ணாமலை, இந்திய நாட்டைப் பற்றி கவலைப்படுவதேகிடையாது. மோடி ஆட்சியில் இந்தியாவின் கடன் எவ்வளவு தெரியுமா? 2023 மார்ச் நிலவரப்படி ரூ.152,61,122.12 கோடி. மார்ச் 2024 நிலவரப்படி மொத்த கடன் ரூ.169,46,666.85 கோடியாக உயரப்போகிறது. அப்படின்னா...ஒட்டுமொத்த இந்தியாவை கடனாளி ஆக்கியது மோடி அரசு தானே...அதுபற்றியும் பேசுங்கள் சார்...
No. 1 மாநிலம் என்று சும்மாவா சொன்னார்?
ஐயா அண்ணாமலை நீங்களே சொல்லிவிட்டீர்கள் தி. மு க அரசு அதிகமாக கடன் வாங்குகிறது, உண்மைதான், ஆனால் ஏன் கடன் வாங்குகிறது ?, அந்த நிலைமைக்கு யார் காரணம் ? உங்கள் பொய் ஜே பி அரசுதான், இங்கிருந்து ஒரு ரூபாய் வரி போனால் திரும்ப 24 பைசா தான் திரும்ப கிடைக்கிறது, பொய் ஜே பி ஆளும் மாநிலங்களுக்கு ஒரு ரூபாய்க்கும் அதிகமாக கொடுக்கிறது, U.P அரசுக்கு 2 ரூபாய்க்கும் அதிகம், M.P. அரசுக்கு 1.55 ரூபாய் இதைப்போல செய்தால் அவர்கள் தானே வளருவார்கள், தமிழ் நாட்டை முடக்குவதையே தன வேலையாக செய்கிறார் ஒன்றிய நிதி அமைச்சர், ஒரு கேள்வி, யார் காசை எடுத்து யாருக்கு கொடுப்பது ? யார் வீட்டு பணம் ? உங்களுக்கு உதய நிதி ஞாபகம் வந்தால் நான் பொறுப்பல்ல, நிதி அமைச்சர் தான் " இந்தியாவின் பேரிடர் " என்று சொன்னால் சரிதானே .
////திமுக ஆட்சிக்கு வந்த கடந்த 31 மாதங்களில் மட்டும் திமுக அரசு 2.69 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது/// சாமியோவ்.. தமிழ்நாடாவது இவ்வளவு வாங்கியிருக்கு...? உன்னோட முதலாளி என்னென்ன வாங்கியிருக்கிறார்...னு அடுத்த ஆட்சி அமையும்போது தெரியும். சரி, கடன் வாங்கியிருக்கார். வாங்குன அந்த கடனை ஏழையெளிய மக்களுக்கு, கொடுக்கிறார்... ஆனால், உன்னோட ஆளு... அதானி போன்ற கிட்டதட்ட ஒரு பத்து பதினைந்து கோடீஸ்வரர்களுக்கு.... வாங்குன இரண்டாயிரம், மூவாயிரம் கோடி ரூபாய தள்ளுபடி இல்ல பண்றாரு...? \
இந்த அறிவாலய அடிமைகள் எல்லாம் உடனே அம்பானி அதானியை பற்றி பேச ஆரம்பித்து விடுவான்கள் அவர்களின் தொழிலே அவர்களுடைய மூயாதையர் வழி வந்த மூலதனம் ஆனால் புதிய கோடீஸ்வரர்களான முரசொலி மாறனின் மகன்களுக்கு ஓங்கோலில் ஏதாவது ஒரு சொந்த சொத்தாவது இருக்கிறதா? அப்பறம் எப்படி உலக கோடீஸ்வரர்கள் ஆனார்கள்?
Paathi Amaicharkal jailil siraichaalai arasu endre alaikkalaam
இந்தியாவின் கடன் 154 லட்சம் கோடி
மாநில நிதி அமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய நிதி பற்றி தெளிவாக கூறி விட்டார்,
கிராமப்புற பழமொழி மாதிரி... “அடுத்தவன் வீட்டு நெய்யே... எம் பொண்டாட்டி கையே”...ங்கற கதையா.... நல்லவன் சேர்த்து வச்சத, நாற வாயன்களுக்கு அள்ளி கொடுத்திட்டிருக்காங்களே....?
செத்த கார்த்திக் / மும்பை கொத்தடிமை உங்களுக்கு மனசாட்சியே கிடையாத?
கடந்த பத்து ஆண்டுகளில் BJParty வாங்கிய கடன் மட்டும் 110 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல். உலக அளவில் கடந்த பத்து ஆண்டுகளில் மிக அதிகமாக கடன் வாங்கிய நாடு இந்தியா மட்டும் தான். இது எதனை பேருக்கு தான் தெரியும் ?
இதோடு அரசின் பொது துறை நிறுவனங்களை அதானிக்கு விற்றதையும் சேர்த்து கொள்ளுங்கள்
ரமேஷ் நஷ்டத்தில் இருந்த பொது துறை தானே விற்றார்கள், நீயும் இரண்டை வாங்கி போட்டிருக்கலாம்? டெலிபோன் லைன் திருடிய கூட்டத்திற்கு சோம்பு தூக்கும் நீ அதானி பற்றி பேச தகுதி இல்லாதவன். இட ஒதுக்கீடு என்று தகுதி இல்லாதவர்களுக்கு வேலை கொடுத்து, பதவி உயர்வு கொடுத்தால் ஊத்தி மூடி போகாமல் எப்படி.
அடிமையே அந்த மாதிரி விஷயம் உனக்கு மட்டும் தான் தெரியும்... அது பொய்யின்னும் தெரியும்... கடனை திரும்ப அடைத்த விஷயம் எல்லாம் உனக்கு எப்படி தெரியும்.. தெருக்கோடியில் நின்றுகொண்டு குலைக்க தான் தெரியும்...
உண்மைதான்
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
4 hour(s) ago | 4
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
15 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
15 hour(s) ago