வாசகர்கள் கருத்துகள் ( 10 )
வாழ்த்துகள், பாராட்டுகள்
வ உ சி க்குச் சேரவேண்டிய பணத்தை ஆட்டையைப் போட்டவர் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளதா ??
பாராட்டுக்கள்
இந்த போராட்டத்தில் தனது சொந்த மத மக்களை கடவுள் இருக்கும் கோவிலுக்குள் வரக்கூடாது என் கூறிய கூட்டம் ஈடுபட்டாதா
யாரைச் சொல்லுகிறீர்கள் எனப் புரிகிறதா? போன ஆண்டு சேலத்தில் கோவிலுக்குள் நுழைந்த பட்டியல் சமூகத்தை சேர்ந்த இளைஞரை தகாத வார்த்தைகளால் திட்டிய சேலம் தெற்கு தி.மு.க முன்னாள் ஒன்றிய செயலாளரையா ?.ஐயோ பாவம்.
இல்லை ஜி இளையராஜாவை அர்த்த மண்டபத்துக்கு வெளியே தள்ளிய கூட்டத்தை என்னுடைய மூளை உட்பட வர்ணம் சாதி என்னும் விஷத்தை ஏற்றிய கூட்டத்தை சாதுர்வர்ணம் மயாஸ் ரிஷ்டம் என்று புரியாத மொழியில் எழுதி வைத்து ஊரை ஏமாற்றும் கூட்டம் நியோகத்தில் பிறந்த கூட்டம்
நல்ல படைப்பு. வாழ்த்துக்கள். எதிர்கால சங்கதியினர் உணர வேண்டும் இம் மாதிரி மா மனிதர்களை.
அகிலன் அவர்களின் வரிசையில் அமர்ந்து சாகித்திய அகாடமி விருது பெறும் நூலாசிரியர் திரு. வெங்கடாஜலபதி அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். திராவிட துர்நாற்றம் இல்லாத எந்த படைப்பிலும் அரசியல் இருக்காது, பொய் கருத்துக்கள் இருக்காது. மக்களை ஏமாற்றும் நோக்கம் இருக்காது. வியாபார நோக்கம் இருக்காது. அது போன்ற புத்தகங்கள் படிப்பதற்கும் நன்றாக இருக்கும் என்பதற்கு தங்கள் படைப்பான இந்நூலே சிறந்த சான்று.
வாழ்த்துக்களும் பாராட்டுகளும் அய்யாவை பற்றி இங்கே உள்ள தமிழர்களும் வடக்கன் களும் உணரும் வைகையில் இந்த புத்தகம் வந்து உள்ளது நன்றிகள்
வ உ சி தமிழகம் முழுவதும் தமிழர்களால் அறியப்பட்டவர் ..... இந்தியா முழுவதும் படித்தவர்களால் அறியப்பட்டவர் ..... அவர் குறித்து தமிழனுக்கும், வடக்கனுக்கும் சொல்லத் தேவையில்லை ...