வாசகர்கள் கருத்துகள் ( 16 )
கொண்டுபோய் மலபெருந்தகை வீட்ல கொட்டி பாருங்க.. காவல்துறை ஒரு மணிநேரத்தில் கண்டுபுடுச்சுடும்
தண்ணீர் தொட்டியில் மலத்தை கலந்து ஊரில் இருக்கற அத்தனை பட்டியல் இன மக்களின் ஊட்டுக்கு சப்ளை செய்ஞ்சவங்களேயே 3 வருஷமா கண்டு பிடிக்கல. ஏதோ ஒரு ஊட்ல போய் மல ஜலம் கொட்டிவனங்களை 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கணும் ன்னு சொல்ற இந்த கூரூப் என்னா அக்ரூம்பு செய்து???
தம்பிய கூட கண்டு பிடிக்கலை
ஸ்ரீ காந்த் ஜி.. இந்த திராவிட ஸ்வானங்களுக்கு தெரிந்த தம்பியே வேறு.
இவரும் ஓரு முன்களப்ஸ் தானே..மத்த முன்களப்ஸ் மாதிரி ஓரு 200/300 , காக்கா பிரியாணி, குவார்ட்டர் வாங்கினு எந்த கொம்பும் குறை சொல்ல முடியாது என்று கூவதறதை உட்டு பெரிய அப்பா டக்கர் மாதிரி உண்மை பேசினா?
ரொம்ப கவனமாக இருங்க டிராமா துப்புரவு பணியாளர்கள் அடுத்த ஆட்டம் உங்கள் அலுவலகம் மற்றும் உங்கள் நிர்வாகிகள் ஊட்ல. பினாயில், ஃபளீச்சீங் புவுடர் ஆஸிட், இரும்பு பிரஷ் எல்லாம் ரெடி செய்து வச்சீடீங்களா??
அறப்போர் லாங்குவேஜ் பிரமாதமாக இருக்கே, இதுக்கு முன்னபின்ன யாருக்கு போராடி இருக்காங்க
கட்சிக்காரர்கள் உடந்தையுடன் காவல்நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்து அனுப்புகின்றனர்.
நாளைக்கு நமக்கும் நடக்கும் என உணர்ந்தவர்கள் சவுக்கு பக்கம் நிற்கிறார்கள்
அரசாங்கம் அனைத்திலும் தகுதியற்ற நிலையில் உள்ளது. கலைத்து கவர்னர் ஆட்சி ஏற்படுத்தவும்
உண்மை தான் மத்தியில் ஜனாதிபதி ஆட்சி வேண்டும்
அதற்கான எல்லா தகுதிகளும் தி மு க அரசுக்கு இப்ப கிடைத்து விட்டது
திராவிஷ ரவுடிகளை ஆதாரத்துடன் ரவுடிகள் என்று பேசினால் குற்றமா? பல ஆயிரம் கோடிகளை அநியாயமாகச் சம்பாதிக்கும் ரவுடிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு. இது தான் கலி காலம் என்பதோ?
வேஸ்ட் அரசாங்கம்.... செயலை செய்தவர்கள் அரசின் நிழலில் இருக்கிறார்கள்
UP ல புல்டோஸிர் விடறவன் எல்லாம் சுதந்திரமா சுத்துறான். உச்ச நீதி மன்றம் எச்சரித்தலும் அவர்கள் நிறுத்த தயாராக இல்லை. அத கேட்க மாட்டிங்களா?