வாசகர்கள் கருத்துகள் ( 46 )
ஒரு சாதாரண பெட்டிக் கடையில் கூட, விற்பனை பொருட்களுக்கு விலைப் பட்டியல் வைக்க வேண்டும் என்பது அரசின் விதி. அதுபோல ஓட்டல்களில் சாப்பிடும் சாதாரண இட்லிக்கு கூட, ஜிஎஸ்டி வரி விதிப்பதை கண்கூடாக காணலாம். ஆனால் அன்றாடம் பல ஆயிரம் கோடிக்கு மது வணிகம் செய்யும் அரசு நிறுவனமான டாஸ்மாக்கில், விற்பனை பொருளுக்கு விலைப்பட்டியலும் இல்லை. நுகர்வோருக்கு பில் வழங்குவதும் இல்லை. பில் வழங்காத நிலையில், ஜிஎஸ்டி போன்ற வரி பிடித்த விவரமும் அறிய முடிவதில்லை. இந்த சூழலில், டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெறும் கோடி கணக்கிலான மது வியாபாரம், நேர்மையாக நடக்கிறது என யாரும் துணிந்து கூற இயலாது. எனவே டாஸ்மாக் நிறுவனம் முதலில் நேர்மையான வணிகம் நடத்துகிறதா என்பதை நீதிமன்றம் முறையான ஆய்வுக்கு உட்படுத்துவது அவசியம் ஆகும்.
டாஸ்மாக் சரக்குகள் GST வரிவிதிப்பில் இல்லை ..Excise Duty தான் .கோர்ட்டார் வேற்று கிரகங்களிலிருந்து கோர்ட் நேரத்துக்கு வந்துட்டு போயிடுவாங்க ..இந்த கிரகத்தில் நடப்பது அவங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை
இந்தா கிளம்பிடஅயிங்கல்ல ..
எந்ததிருடன் என்னை வந்து உடனே பிடி என்று மனுக்கொடுப்பான்? ஆகவே இது பாஜகவின் சதி என்றுதான் சொல்லவேண்டும்.
அமலாக்கத்துறை கேவியட் file பண்ணலாமே
சென்னை திராவிட நீதி மன்றம் தடை கண்டிப்பாக கொடுக்கும்,,நேர்மையான நீதிபதிகள், உலகமாக அயோக்கியர்களை பாதுகாப்பாக காக்கும் , தமிழக காவல்துறை, நீதித்துறை அயோக்கிய அரசியல்வாதிங்களை விட மிக மோசமான நிலையில்
எந்த நீதிபதி வர போறாரோ.. ஆனாலும் ரொம்ப அராஜகம். ஒரு அமைப்பு விசாரணை செய்வதை தடை செய்ய வேண்டுமாம். கூண்டோடு சிறைக்கு அனுப்பினாலும் கூட புத்தி வராது. வாக்கு அளித்த சொரணை இல்லாத வாக்காளர்களுக்கும் அறிவு இல்லை
அமலாக்கத் துறை அலுவலகத்தில் புகுந்து நீங்கள் ஆவணங்களை எடுத்துச் சென்றது மட்டும் ஞாயமோ? திஹார் ஜெயிலில் உள்ள சமையல்காரர்களுக்கு பைனாப்பிள் கேசரி செய்வது எப்படி என்று டிரெயினிங் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் மாமே. எவ்வளவு கூட்டம் வந்தாலும் அந்த சமையல்காரர் சமாளிக்க ரெடியாம்.
இந்த வழக்கிற்கு செலவு துறையோடதா இல்லை டாஸ்மாக் சொந்த பணமா?
நான் ஒரு ஐடியா கொடுக்கிறேன் என்போர்ஸ்மென்ட் ஆளுங்க வருந்தபோது . சின்னவரை டபுள் ஸ்ட்ராங் வீரன் மதுக்கொண்டு அழைக்க சொல்லு ங்களேன் .. அவர் தான் பாயும் புலி ஆயிற்றே. அவரோட இஞ்சி தின்ற குரங்கு முகரைய பார்க்க தமிழக மக்களுக்கு ஆவல் .
முன்னமே வளைகாப்பு மந்திரி சரக்குக் கம்பெனி வருமான விவரத்தில் சந்தேகம் உள்ளதாக வாயைவிட்டார். அப்போ எந்த தைரியத்தில் தொடர்ந்து பிராடு செய்தார்கள்?.