வாசகர்கள் கருத்துகள் ( 101 )
குடிப்பவர்களின் உயிரை குடிக்கும், பெண்களின் தாலிகளை அறுக்கும், இளைஞர்களின் எதிர்காலத்தை அழிக்கும் இந்த டாஸ்மாக் நிறுவனத்துக்கு நீதிமன்றம் இத்தனை ஆதரவா...? தமிழ் நாடு விளங்கினாமாதிரிதான் ...
பணம், பணம், பணம்,பத்தும் செய்யும் அந்த ஆண்டவன் தான் மக்களை காப்பாற்ற வேண்டும்.
எதிர்பார்த்த தீர்ப்பு கடவுளே வந்தாலும் ஒன்றும் பண்ண முடியாது
உயர் நீதிமன்ற நீதிபதிகள் திமுக போட்ட பிச்சையில் தானே....ஆர்.எஸ்.பாரதி சொன்னது.
கலிகாலமப்பா.
திருடனின் சம்மதம் பெற்றுத்தான் திருடனை சோதனை செய்யணுமா?? பெரும் பணம் கைமாறி இருக்கு.
கேடு கெட்ட நீதி துறை. நாடு கெட்டு குட்டிச்சுவராகி விடும். வாழ்க நீதி துறை
இனிமேல் தேச விரோத சக்திகளான தீவிரவாத கும்பல்களிடமும் விசாரணை நடத்த முன்கூட்டியே அவர்களுக்கு அறிவிப்பு கொடுத்து விட்டு தான் சொல்லவேண்டுமா யுவர் ஹானர்? அப்படியானால் விசாரணை நடத்த அமலாக்கத்துறை எதுக்கு ?
பற்றி எரிகிறது. நடவடிக்கை எடுத்தால் தடை போடுகிறார்கள். இந்த நாடு உருப்படாது.
டாஸ்மாக் பார்கள் நீதிமன்ற வளாகத்திலேயே செயல்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.