வாசகர்கள் கருத்துகள் ( 3 )
அமலாக்கத்துறை துரிதமாக செயல்பட்டு, நடவடிக்கைகள் எடுத்திருக்க வேண்டும். அப்படி ஏதும் நடந்ததாக தெரியவில்லை. நேற்று முளைத்த காளான் நீ இப்படி சொல்ல எப்படி தைரியம் வந்தது எதுவாக இருந்தாலும் ஆதார அமர முழுதும் விசாரித்து தக்க செயல்களை ஊர்ஜிதம் செய்துத்தான் தகுந்த நடவடிக்கைளை எடுப்பார்கள் உமக்காக அவசரப்பட்டு கைது செய்ய மாட்டார்கள். அரசை குறை சொல்வதைவிட்டுவிட்டு ஆக்கபூர்வமாக செயல்படுங்கள்
ஆனத்துக்கு ஒரு புண்ணாக்கும் தெரியாது. விஜய் எவ்வளவு கறுப்பு பணம் வைத்து இருக்கிறார். ரெய்டு வந்தால் என்ன கூப்பாடு போடுவீங்க - அதிகாரம் இருப்பதனால் எதிர்கட்சியின் குரல்வளையை நசுக்கிறார்கள் என்பீர்கள்.
பதில் சொல்லுங்கள்