வாசகர்கள் கருத்துகள் ( 5 )
ஒவ்வொரு காட்டிலும் மிக மிக அதிக அளவில் லஞ்ச தொகையை ஏற்றி விற்ருக்கிறார்கள் ஒவ்வொரு கட்ராவுக்கும் ரூபாய் அதிக இலைக்கு விற்றிருக்கறினார்கள் ட்ராபிக் ராமசாமி ஐயா தன சொந்த வாழ்க்கையை தொலைத்து மக்களுக்காக நாங்கள் என்று கூறும் முடியாட்சில் மக்களுக்காக ஒருவருமே இல்லை நிற நிலையை உணர்ந்த பின்பு நீதிமன்றம் சென்று வாதாடி எத்தினை தீர்ப்புகளை பெற்று நிலைநாட்டினார் அவரின் தொண்டை இன்று நாராவது நினைத்து பார்க்கிறார்களா ? நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நிஜ வாழ்வில் பின்பற்றப்படுகிறதா ? அதே நடைபாதைக்கு கடைகள் இன்று முன்பை விட அதிக ளவில் உள்ள பெரிய கடை அவர்களே வெளியில் நடைபாதைகளில் கடைகளை விரிவுபடுத்தி நடைபாதை கடைகளுக்கே போட்டியாக வளர்ந்து விட்டனர் இப்படி இருந்தால் யார்தான் நாட்டு மக்களின் நலனுக்காக முன்வந்து போராடுவார்கள் கடவுளையும் சிறைச்சாலைகளில் வைத்துவிட்டார்கள்
இந்த அரசு குழந்தைகளின் எதிர்காலம் பற்றி கவலை இருந்தால் ஆட்சிக்கு வந்த உடனே டாஸ்மாக் ஐ மூடி இருக்க வேண்டும் என்ன வித்தியாசம் இந்த இரண்டு திராவிட கட்சிகளுக்கும் எதுக்கு இவங்களுக்கு ஓட்டு போடணும் இன்னும் எவ்வளவு நாள் மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பார்கள்
இந்த அரசு குழந்தைகளின் எதிர்காலம் பற்றி கவலை இருந்தால் ஆட்சிக்கு வந்த உடனே டாஸ்மாக் ஐ மூடி இருக்க வேண்டும் என்ன வித்தியாசம் இந்த இரண்டு திராவிட கட்சிகளுக்கும் எதுக்கு இவங்களுக்கு ஓட்டு போடணும் இன்னும் எவ்வளவு நாள் மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பார்கள்
வேலியே பயிரை மேய்ந்தால் என்ன செய்யணும் வேலியை நமது ஒற்றை விரல் வாக்கு எனும் ஆயுதம் கொண்டு தகர்த்து எரிவோம இதை தாய்மார்கள் அனைவரும் தங்களின் குழந்தைகள் நலன் கருதி பிஜேபி க்கு தங்களின் வாக்கை பதிவு செய்யுங்கள் மோடி மற்றும் அண்ணாமலை யை தவிர வேறு யாரும் உங்கள் குழந்தைகளை காப்பற்ற முடியாது
வேலியே பயிரை மேய்ந்தால் என்ன செய்யணும் வேலியை நமது ஒற்றை விரல் வாக்கு எனும் ஆயுதம் கொண்டு தகர்த்து எரிவோம இதை தாய்மார்கள் அனைவரும் தங்களின் குழந்தைகள் நலன் கருதி பிஜேபி க்கு தங்களின் வாக்கை பதிவு செய்யுங்கள் மோடி மற்றும் அண்ணாமலை யை தவிர வேறு யாரும் உங்கள் குழந்தைகளை காப்பற்ற முடியாது
மேலும் செய்திகள்
தேர்தல் கமிஷன் செய்யும் சதி: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
4 hour(s) ago | 24