வாசகர்கள் கருத்துகள் ( 28 )
இதை இவர் சொல்லுவது நகை சுவையாக உள்ளது
அரசியல் செய்யாமல் அவியலா செய்வார்கள்
அனிதாவை வைத்து நீட் அரசியல் செய்தது யார் என்று தமிழக மக்களுக்கு தெரியும்.... சாத்தான்குளம் அப்பா மகன் பிண அரசியல்..... கள்ளக்குறிச்சி கள்ள சாராயம்.....
இவரெல்லாம் பேசுகிறார்.
மாணவர்கள் சும்மா இறந்தால்கூட நீட் பரிட்சையில் எழுத முடியாமல் தேர்வு பெறாததால் இறந்துவிட்டார் என்று அரசியல் செய்து ஆதாயம் தேடியது இவருடைய கட்சிதான் இவர்தான் முழுக்க முழுக்க அதற்கு பொறுப்பு
தி மு க பண்றது என்னவாம் ....
அரசியலுக்காக, பதவியில் தொடரணுமேங்கற வெறியில் அப்பாவி உயிர்களை கொன்ற திருட்டு கும்பல்ல ஒரு ஆள் விடாம ஒவ்வொருவனா கூண்டுல ஏத்தி தண்டனை வாங்கி கொடுக்கவேண்டும். ராஜபக்ஷே குடும்பம் விரட்டி அடிக்கப்பட்டதுபோல் தலை முதல் கால் வரை ஒவ்வொருவனும் வீதிகளில் கழுதை மேல் வலம் வரும்வரை தமிழக மக்கள் ஓயக்கூடாது.
சொந்த காரணத்துக்காக இறந்த அனிதா வின் இறப்பை நீட் க்காக இறந்ததாக பொய் சொல்லி அற்ப பிண அரசியல் செய்த யோக்கியர்கள் பேசுகிறார்கள் .
திமுகவின் காப்புரிமையை விஜய் ஜோசப் கட்சி மீறி விட்டதாக பிச்சையாப்ப முதலியார் நினைக்கிறாரோ ?
These fellows only started this. Read Kannadasan for knowing the truth