வாசகர்கள் கருத்துகள் ( 63 )
கானா பாடகி ன்ற பெயரில் மறைந்து இருக்கும் இந்த கிறிஸ்துவ மத போதகரின் முக திரையை கிழிக்க வேண்டும்.
Tamil
திமகாவுக்கு நேரடியாக தொடர்பு இல்லை எனினும் மறைமுக தொடர்பு உள்ளது. மக்கள் எதார்த்தத்தை பார்க்காமல் உணர்ச்சி பூர்வமாக
தற்பொழுது கொலை என்பது சாதாரணமா ஒன்றாக ஆகிவிட்டது.
அந்த ஆசிரியையை கத்தியால் குத்தியவன் பள்ளிக்கு வெளியில் வீட்டிலோ ரோட்டிலோ குத்தியிருந்தால் இது ஒரு வெறிச்செயல் சம்பவமாக கருதபட்டிருக்கும் . பள்ளிக்குள் நடந்ததால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என அரசியலாக்கப்பட்டு விட்டது . அந்த பட்டதாரி ஆசிரியை பெண் பார்க்கும் படலத்திற்கு முன்பே அவனை பற்றி தெரிந்தும் பார்த்தும் பிடிக்காவிட்டால் தனது பெற்றோரிடம் சொல்லி அந்த நிகழ்ச்சியை தவிர்த்து இருக்கலாம் . ஆசையுடன் வந்தவனை உன்னை பிடிக்கவில்லை என கேவலப்படுத்தியதால் அந்த கிறுக்கன் , டாக்டரை குத்திய மடையனை போல் , இவனும் குத்திவிட்டான் . டாக்டர் தப்பி விட்டார் . ஆசிரியை இறந்து விட்டார் . ஏற்கனவே எதுவும் தொடர்பு இருந்ததா என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வரும் . வேலையில்லாமையால் இளைஞர்கள் ஆத்திரப்படுகிறார்கள் . நீதிக்குரல் : எப்பொழுதும் எவனையும் ஆத்திரமூட்டாதே
தமிழக மக்கள் பாவம் ........ பீகார், உ.பி.,போய் பிழைக்கணும் என்றாலும் ஹிந்தி தெரியணும் .....
இரும்புக்கரம் கொண்டு போலீசு அடக்கவேண்டும் என்று சொல்கிறார்கள் ஆனால் இரும்பு கத்தியை கரத்தில் கொண்ட இளைஞன் தான் இந்த செயலை செய்து உள்ளான் ஆதலால் இனி இரும்புக்கு பதில் துப்பாக்கி கரம் ஏந்திய காவல்துறை தான் இனி திராவிடத்தை காப்பாற்ற வேண்டும் என்றே கூறுங்கள்
இதே போல் போனால், நாளை ஒரு அலுவலகத்தில், மனுவை திருத்திக்கொடுங்கள் என்று கொடுத்தாலும் குத்தி விடுவார்கள் இனி ஒவ்வொரு இடத்திலும் போலீஸ் நின்றுகொண்டு ஆயுதப் பரிசோதனை செய்த பின்னே உள்ளே விடடவேண்டுமென்ற நிலை நல்ல அரசு, ரொம்ப நல்ல நிர்வாகம்
DEATH SENTENCE IS THE ONLY PUNISHMENT THAT TOO TO BE DONE WITH OUT ANY DELAY SINCE THE CULPRIT WILL EACAPE BY BRIBING TO TNE CONCERNED OR WITH POLITICAL INFLUENCE.
இனி பள்ளிக்கோ ,ஆஸ்பத்திருக்கோ ,வீட்டுக்கோ வருபவர்களை உள்ளே விடுவதற்கு முன் அவர்களை பரிசோதனை செய்து அனுப்ப வேண்டும் .இதற்கு அருமையான யோசனையை திரு S.V.சேகர் அவர்களிடம் கேட்டால் சொல்வார்.