வாசகர்கள் கருத்துகள் ( 6 )
சூர்யா திரைப்படம் எடுப்பாரா?
வழிப்பறி செயின் திருடர்கள் போலீஸ் ஸ்டேஷனலில் வழுக்கி விழுந்து அடிபடுவது ஏற்றுக்கொள்ள கூடியது. ஆனால் இந்த போலீஸ் விசாரணையின் போது மரணம் என்பது அடித்து கொல்லப்பட்டுள்ளார் என்று தான் அர்த்தம். இன்னொரு சாத்தான்குளம் ஏற்றுக்கொள்ள முடியாதது.
எங்களுக்கு சாந்தான்குளம்தான் பிரச்சனை? மற்றபடி விடியலில் நடந்தால் கடந்துட்டுதான் போவோம்?
கோவில் ஊழியர் தனக்கு கார் ஓட்டத்தெரியாது என்று கார் சாவியை யாரோ ஒருவரிடம் கொடுத்து பார்க் செய்ய உதவி கேட்டிருக்கிறார். அந்த யாரோ ஒருவர் அந்த நகையை ஆட்டைபோட்டிருந்தால்?
காரில் 10 பவுன் நகையிருந்த போது கார் சாவியை கொடுத்தது தவறு. ஊழியர் திருடியிருந்தால் அது நம்பிக்கை துரோகம். பத்து பவுன் நகை என்பதால் போலீஸ் விசாரணையில் பலாத்காரம் அத்துமீறல் நடந்திருக்க வாய்ப்பு.
விசாரணையின் போது ? 10 பவுன் நகைய அசால்டா வச்சுட்டு போ ர ள வுக்கு புத்திசாலி எல்லாம் திமிர் தனம்