வாசகர்கள் கருத்துகள் ( 5 )
என்ன விசாரணை நடத்தி என்ன பயன்? போன உயிர் திரும்ப வரப்போவதில்லை. தமிழக அரசு ஏற்கனவே பாதிக்கப்பட்ட காவலாளியின் சகோதரருக்கு அரசு வேலையும், குடும்பத்துக்கு நிலமும் கொடுத்து அவர்கள் வாயை அடைத்து விட்டனர். இருந்தாலும், அதவாது அவர்கள் வாய் அடைக்கப்பட்டாலும், இனி அப்படி ஒரு நிகழ்ச்சி நடக்காமல் இருக்க நீதிபதி தமிழக அரசுக்கு கடுமையான எச்சரிக்கை ஒன்றை கொடுக்க வேண்டும்.
அண்ணா பல்கலை வழக்கில் ஒரு சார், அஜித்குமார் வழக்கில் ஒரு சார், சார்கள் இன்னும் எத்தனை பேர் போலீசையும் அதிகாரிகளையும் பின்னிருந்த ஆட்டிவைத்துக் குற்றங்கள், கொலைகளை நிகழ்த்தப்போகிறார்களோ, அரசும் அந்த பரம யோக்கிய சார்/ சார்க்ளுக்கு பாதுகாப்பு அளித்து மேன்மேலும் இத்தகைய நிகழ்ச்சிகள், குற்றங்கள் நிகழ ஆசி கூறுமோ? தமிழகத்தை முதல்வர் இல்லை, சார்களே ஆட்சி செய்கிறார்கள் என்றே தோன்றுகிறது
இந்த செய்தி அமுங்கிட்டுடுச்சு. இனிமே யாரும் இதை தூக்கி சுமக்க தயாரில்லை. விசாரணையும் கண்துடைப்பாகவே இருக்கும்.. குற்றவாளிகளும் தப்பித்து விடுவார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையானது கொடுத்தாகிவிட்டது. இனி அடுத்து இதுபோன்ற சம்பவத்துக்காக காத்திருப்போம்.? அதுவரை பை..பை..
என்ன நடக்கும். சாத்தான்குளம் கேஸ் மாதுரி தான். போலீஸ் ஸ்டாப் , IAS ஆபிசர் அனைவருக்கும் ஆயுள் தணடனை கொடுக்க முடியுமா. 5 போலீஸ்காரர்களும் தூக்கில் போட முடியுமா. முடியாது. உலகத்திலேயே மோசமான நீதி துறை
திராவிட மாடல் போலீசின் லீலைகளை அறிய வேண்டும் என்றால் அந்த சார் என்று நீதிபதி கண்டுபிடிக்க வேண்டும்.