வாசகர்கள் கருத்துகள் ( 12 )
அரசு அதிகாரிகள் எப்படி துணிந்து நடவடிக்கை எடுப்பார்கள். ஆக்கிரமிப்பாளர்கள் பிச்சை போட்டு வந்தது தானே இந்த அரசு. அப்படி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் அவர்கள் கதி என்னாகும்? அதான் சும்மா இருக்கிறார்கள். நிறைய நிபந்தனை அற்ற மன்னிப்பு ஸ்டாக் வைத்து இருக்கிறார்கள்.
It is crystal clear that the top officials have scant respect for the orders of High Court. They are under the impression that this anti Hindu government will support them to hilt, if they disobey or disregard court orders. The HC should have imposed exemplary penalty on these officials, so that it would be a deterrent.
ஹிந்து மக்கள் அண்ட் ஹிந்து கோவில்களை துச்சமாக நடத்தும் திருட்டு திமுக அரசு
கிறிஸ்துவ பள்ளி மீது கை வைத்தால் தமிழக முதல்வரின் குடும்பத்திற்கு மூன்று சோறு கிடைக்காது என்பதால் நடவடிக்கை இல்லை என்பதே உண்மை....
இதன் மூலம் புரிந்து கொள்வது என்னவென்றால் கோவில் நிலத்தை அபகரித்து பள்ளி நடத்தி மக்களிடம் fees வாங்கி கிறித்துவ மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி பிறகு காலி செய்ய வேண்டும் என்றால் அரசு வேறு இடம் தரவேண்டும். நல்லா இருக்கு உங்க நியாயம். ஆக்கிரமிப்புக்கு இதுவரை என்ன தண்டனை. எதுவுமே இல்லை. கேட்டால் இவர்கள் சிறுபான்மை என்ற கூப்பாடு. பாபு வாழ்க. இன்னும் 20 -30 வருடங்களில் அனைத்து கோவில் நிலங்கள் முழுமையாக ஆக்கிரமிப்பு செய்யப்படும். அதன் பிறகு கோவில் இருக்கும் நிலமே ஆக்கிரமிப்பு என்று கோவில் இடிக்க படும். சூடு சுரணை இல்லாத நடு நிலை என்று கூறும் இந்துக்கள் இருக்கும் வரை இது நடக்கும். திருட்டு கழகம் ஒழியும் நாளே. உண்மையான விடியல். இதில் இரு கட்சிகளும் ஒன்று தான்
இவங்க நிறைய சம்பாதிச்சுட்டானுங்க. இவங்களை கூட தண்டிக்காட்டா, எவனாவது சட்டத்தை மதிப்பானா
சென்னை நுங்கம்பாக்கம் ஆலய நிலத்தில் சர்ச் கட்டப்பட்டுள்ளது. இன்னும் பல இடங்களில் ஆக்கிரமிப்புகள். இதனைப் பற்றி அறநிலையத்துறை அமைச்சரிடம் கேட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படும் எனக்கூறி நழுவுகிறார். அதாவது திருட்டுக்கு துணை?
IAS குற்றவாளிகள் மட்டும் மன்னிக்க படுவார்கள்
மன்னிப்பு கேட்டால் அனைத்தும் சரியாகிவிடுமா
நீதிமன்ற செய்திகளில் வழக்கு எண் சேர்த்து வெளியிட்டால் பொது சமூக ஆர்வலர்களுக்கு குறிப்பு மற்றும் FOLLOW-UP பேருதவியாக இருக்கும்.