வாசகர்கள் கருத்துகள் ( 19 )
ஆகவே மிச்சமிருக்கும் குளம் குட்டைகள் ஆக்கிரமிக்கப்பட்டு பட்டா கொடுக்கப்படும் வாய்ப்பு மிகபிரகாசமாக உள்ளது தண்ணீர் டேங்கர் லாரி காரர்களிடம் வாங்கிய பணத்துக்கு இந்த நன்றி கடன் கூட செய்யவில்லை என்றால் எப்படி
சென்னை பூராவும் குளமாகத்தான் இருக்கிறது
பாருங்க ஒரே வாரத்தில்,, போர் வெல் மோட்டாரில் குடியிருப்புகள் உறிஞ்சி காணாமல் போய் விடும்
கட்டுமரம் பொதுபணி துறை மூலம் திமுகவினர் தான் எல்லா குளங்களையும் ஆட்டையை போட்டு பிளாட் போட்டு விற்பனை செய்து சுருட்டி முழுங்கி ஏப்பம் விட்டாச்சு. இப்ப அதில் நிக்க வேண்டிய தண்ணீர் ரோட்டிலே நிக்குது. இயற்கை வஞ்சிக்கவில்லை. திமுக தான் சென்னைக்கு மக்களுக்கு வஞ்சனை செய்தது.
how you are getting such useless knowledge .. you are bluffing master
நீங்கள் தான் அறிவிலி. கூகிளிலாவது pampa river photos என்று பாருங்க.
குருவாயூர் கோவிலுக்கு வந்திருக்கிறீர்களா? சபரிமலை ? பம்பா நதி பார்த்திருக்கிறீர்களா? இங்கெல்லாம் குளக்கரை, நதிக்கரையில் டைல்ஸ் போட்டிருக்கிறார்கள். கேரளாவில் பெரும்பான்மையாக எல்லா கோவில்களின் குளக்கரைகளிலும், படிக்கேட்டுகளிலும் டைல்ஸ் போட்டிருக்கிறார்கள். Anti-skid டைல்ஸ் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியவில்லை. பாவம். சபரிமலை யில் ஏறும் வழியில் கூட, கொஞ்சம் செங்குத்தான பகுதிகளில் கொஞ்ச தூரத்துக்கு டைல்ஸ் போட்டிருக்கிறார்கள்.
கோவில் உண்டியல்கள் நிரம்பினால், உடனே கேட்காமலேயே திமுக அரசு அதை காலி செய்யும். நிரம்பிய குளத்தில் என்ன மீன் பிடித்து தின்னவா முடியும்?
ஹிந்துக்களின் எதிரி என்று சொன்னவர் ஆட்சியில் கோயில் குளம் நிரம்புகிறது சுபிட்சம் தான் போங்கள்
ஹிந்து கலாச்சாரம் மிகவும் அர்த்தமுள்ளது. கோவிலில் குளங்கள் வெட்டி அரசர்கள், அருகிலுள்ள வீடு கிணற்றில் தண்ணீரை ஊற வைத்தனர். வீட்டிலும் வயல்களிலும் தண்ணீர் செழித்தது. வருடம் முப்போகம் விளைந்தது.
நீர்பிடிப்பு பகுதியை ஆக்கிரமித்திருக்கிறதென கோயில்களை இடிக்காமலிருந்தால் போதும். திருட்டு திராவிட மாடல் களவானிங்க நிறைய கோயில்களை இப்படித்தான் இடித்தானுங்க
அட கலைஞர் கருணாநிதியின் வீடே வெள்ளம் சூழ்ந்து இருக்குதாம்.