வாசகர்கள் கருத்துகள் ( 15 )
குடிகார மன்னிக்கவும் மது பிரியர்கள் க்கு ஒரு அன்பு வேண்டுகோள் யாராவது ஒருவர்.... குடும்பத்தில் ஒருவரை ....... பிறகு பாருங்கள் . அப்பாவும் ஒன்னும் நடக்காது. அதுவே பழகி விடும். ஆனால் 1000 க்கும் 500 க்கும் ஓட்டு போடும் மக்கள் க்கு ஒரு வேண்டுகோள். இப்படியே விட்டால் எதிர்காலத்தில் இங்கு வேலை செய்ய ஆட்கள் இருக்காது. தொழில் இருக்காது. நம் சந்ததியினருக்கு வேறு மாநிலங்களில் வேலை மற்றும் துணை தேட வேண்டும். ஒரு பொறுப்பு உள்ள குடும்பஸ்தர் ஆக யோசிக்க வேண்டும்.
எந்த கட்ஷிக்காரன் என்றாலும் எங்கோனுண்டெரில் போட்டு தள்ளுங்கள்.அதுவே சிறந்த நீதியாகும்
போன் போட்டு சாரி சொல்லிட்டா எல்லாம் சரியா போயிடும் ...
அத்தனைக்கும் மூலகாரணம் ....விடியல் அரசு நடத்தும் சாராயக்கடை தான்....மதுவை விற்காமல் நிறுத்தினாலே ....பாதி குற்றங்கள் குறைந்து விடும்.....ஆனால் விடியல் ஆட்சி அப்படி செய்யாது.
பொதுமக்களையும் வெட்டறானுக. போலீசையும் பொளக்கறானுக. பாரபட்சமில்லாத சமூகநீதி. எல்லோருக்கும் எல்லாம் ஆனால் சட்டம் ஒழுங்கை கவனிக்க நேரம் எங்க இருக்கு. தொகுதியில் போட்டோஷூட் வேற மும்முரமாக போயிட்டிருக்கு.
எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி இந்த விடியல் ஆட்சி....காவல்துறையில் இருப்பவருக்கே இங்கே பாதுகாப்பில்லை .....இது தான் தமிழக சட்டம் ஒழுங்கு லட்சணம்.
திராவிட திராபைகளின் ஆட்சி நடத்தும் லட்சணம்
தினம் தோறும் கொலை, கொள்ளை, பாலியல் தொல்லை, அடிக்கடி காவல் துறை பணியாளரை வெட்டி சாய்க்கும் அவலம். கேட்பவர்க்கு சொல்லுங்க இது தான் திராவிட மாடல் ஆட்சி என்று.
சட்டம் டா... ஒழுங்கு டா... திருட்டு டா திராவிடம் டா மாடல் டா.. விடியல் டா தமிழகம் டா.. காரி துப்புடா....
குடி கொலையை ஒரு நுன் கலையாக வளர்க்கிறது ,,, பொதுமக்களுக்கு பிரச்னை என்றால் போலீஸ் பாதுகாக்கும் ..போலீசை யார் பாதுகாப்பார்கள் .. எந்த கொம்பனாலும் ...