வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இதை எல்லாம் கண்டு பிடிக்க கையாலாகாத மத்திய பாஜக அரசின் என்ஐஏவுக்கு இருபத்தைந்து வருடங்கள் தேவைப்பட்டதா?
ஆமாங்க நாங்க ஒளிந்து வைப்போம். புகலிடம் தருவோம். கைது செய்யவே நேரம் இல்லை. சரியாக சொன்னீங்க
என்ன செய்ய.... உங்களை போன்ற... உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யும்.... இருக்கும் நாட்டுக்கு விசுவாசமா இல்லாத ஆட்கள் இருக்கும் வரை கொஞ்சம் தாமதமாகத்தான் செய்யும்..... ஆனாலும் தீவிரவாதிகள் தப்பிக்க முடியாது.
எங்கே , முட்டுக்கொடுக்கும் கும்பலை காணோம் . ஐயோ பாவம்னு சொல்லிண்டு வருவாங்களே .
உண்ட வீட்டுக்கு ரெண்டகம் என்றொரு சொலவடை உண்டு , காட்டிக்கொடுப்பதிலும் கூட்டிக்கொடுப்பதிலும் இவர்களுக்கு இணை இவர்கள்தான்
தகவல்களை பெற்றுக்கொண்டு இதுகளையெல்லாம் அந்தமான் சிறையில் வாழ்நாள் முழுவதும் சித்திரவதை செய்ய வேண்டும்.
Jihadis should be hanged
இவனை இன்னும் சுட்டு கொல்லாமல் தான் இருக்கிறீர்களா.... மக்களின் வரிபணத்தை வீணாக செலவு செய்யாமல்.... நாட்டுக்கு எதிரான இவனை போன்ற ஆட்களை சுட்டு கொன்று விடுவதே நாட்டுக்கு நல்லது.
இப்படிப்பட்ட மனித மிருகங்களை ஏன் என்கவுண்டர் செய்ய முடியவில்லை.
மிருகங்களை கேவலபடுத்த வேண்டாம். அவைகளுக்கு நன்றி உண்டு. இவனை ஒரு வேளை உணவுடன் ஆயுள் கைதி ஆக அடைக்கவேண்டும்.