வாசகர்கள் கருத்துகள் ( 21 )
வாழ்த்துக்கள் இனி இந்த நாடு மட்டும் அல்ல உலகத்திலேயே நீங்கள் கைகாட்டும் நபர்கள்தான் நாட்டை ஆளும் காலம் வெகு தொலைவில் இல்லை,
நீங்க அடுத்த சட்டமன்ற தேர்தலில் மீண்டும் முதலமைச்சர் கனவு காணாதீர்கள்
நாலு வருஷத்துககு முந்தி சினிமாவுல வந்தவங்க துணை முதல்வராகலாமா என்கிற கேள்விக்கு.பதில கிடைச்சாச்சு. அதனோட மறைமுக விளக்கம் நாப்பது வருடம் அரசியல் பண்ணினாலும் சிலபேர் எதுவும் ஆகமுடியாது என்பதே.
நீங்கள் கனவு கண்டுகொண்டே உளறிக்கொண்டிருங்கள், நடக்கவேண்டியவை காலத்தில் நடந்தே தீரும். கலிகாலத்தில் தெய்வம் நின்று கொல்லும். .
வேலைக்கு லஞ்சம் கொடுத்தது சட்டப்படி குற்றம் என்று அனைவர் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது. ஆகவே வழக்கு கண்டிப்பாக நடக்கும். செபா லஞ்சம் வாங்கியது உண்மை என்பதை தீமுக்காவே கோர்ட்டுக்கு சென்று சாட்சி சொல்லும். பிறகு ஏராளமாக கபில் சிபலுக்கு அழுது திரும்பவும் தணடனையை நிறுத்தி வைக்க வேண்டும். ஆகா திராவிட தொழில் நுணக்கத்தின் அருமை பாரீர்.
ஏதே, கொள்ளைக் கூட்டணியில் பிளவு ஏற்படும் என்று நினைக்கிறார்களா? விடக்கூடாது இரும்புக்கை கோப்பால் சார்.
ஒரு குடும்பம் ஒரு கோடி அடிமைகள் திட்டம் சாத்தியமாகும்போது இதுவும் சாத்தியமே...
வசூல் ராஜா திரும்ப வந்துவிட்டதை குறிப்பால் உணர்த்துகிறார் முதல்வர்
பவழ அல்லது பவள விழா?
என்ன படித்தார்களே, என்ன புரிந்து கொண்டார்களோ? பாஜகவை எதிர்ப்பததே கொள்கையாக மாறி விட்டது.ஏன் இந்த பயம்? எவ்வளவு தேர்தல் வந்தாலும் நாங்கள் எதிர்கொள்ள தயார், வெற்றி நமதே என்று முழங்க வேண்டாமா?