வாசகர்கள் கருத்துகள் ( 38 )
திருக்குறளில் கள்ளுண்ணாமை என ஒரு அதிகாரம் உண்டு அது பற்றி
சீமாண்டி ஒரு புளுகாண்டி, ஓளவையார் வழக்கு போட மாட்டார் என்று தெரிந்து அள்ளி விடுகின்றான். ஆனால் தமிழ் பற்றாளர்கள் வழக்கு போட வேண்டும். இல்லாவிட்டால் ஒளவை குடித்த கள் என்று விற்பனை நிலையம் தொடங்கி விடுவான்.
இவர் பேச்சை பெரிசு படுத்த வேண்டாம். நாளைக்கே கருணாநிதி விவசாயம் பண்ணிதான் சொத்து சேர்த்தார்னு சொன்னாலும் ஆச்சரியப்படுறதுக்கில்ல
Avvaiyar is not Kayal Vizhi nor kanni Meri to drink
ஔவையார் கள்ளு குடிக்காதேன்னு பாடாத வரை ஓகே தான்.
ஊத்திக் கொடுத்திருப்பாரோ?
vaai sollil veerar. ivarai innuma nambhureenga
திருவள்ளுவரைத் தலைமேல் தூக்கி வைத்துக் கூத்தாடும் இவர்கள் அவர் கள்ளுண்ணாமை என்றொரு அதிகாரமே எழுதியிருக்கிறார் என்றாவது அறிவார்களா? எல்லாக் காலத்தும் தவறான செயல்கள் நடைபெற்றுக் கொண்டுதானிருந்தது ஆன்றோர்களும் சமுதாயமும் அதனைக் கண்டித்தார்கள் இன்று போலக் கள், சாராயம் இவை ஊருக்குள் விற்கப்பட்டதில்லை. குடிக்க வேண்டுமானால் ஊருக்கு வெளியே போக வேண்டும் கள் உண்டவரை சமுதாயம் ஒதுக்கி வைத்தது. அரசன் மற்றும் பணக்காரர்களைத் தவிர மற்றவர்கள் யாருமறியாமல் மறைந்து ஒளிந்து குடித்தார்கள் திருக்குறள் நாலடியார் போன்ற அறநெறி நூல்கள் தோன்றிய களப்பிரார் காலம் வரை தீய செயல்கள் தண்டிக்கப்படவில்லை.
அட பனை மரத்துக்கு கீழே அமர்ந்து அவ்வையார் ஆவின் பால் குடித்திருப்பார் அதைப் போய் ஒரு மரத்து கள் என்று சொன்னால் யார் தான் நம்புவார்கள்!
It seems this mentally retarded fellow should be sent to the jail to save Tamil Nadu.